இதன்காரணமாக, தீபாவளியை முன்னிட்டு மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் பழுதான ரயிலின் பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]
Category: புதிய செய்தி
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை | Koyambedu vegetable market will have a holiday tomorrow
சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை (நவ.1) விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் 3 ஆயிரம் […]
பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். […]
மத்தாப்புக்களின் வெளிச்சம்போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து | Diwali greetings from Governor, Tamilnadu political Leaders
சென்னை: மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி : அன்னை […]
காஸா நிவாரணப் பணிகளை இஸ்ரேல் கையிலெடுக்க வேண்டும்: ஐ.நா.
காஸாவின் உயிா் நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இது […]
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு | Wayanad Landslide Relief should be paid into bank account
கொச்சி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர […]
சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது
அம்பத்தூரில் தனியார் நிறுவன அலுவலரிடம் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், பொறியாளரை ஆவடி இணையவழி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அம்பத்தூர் அருகே புதூர் பகுதியைச் […]
தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் சொந்த ஊர் பயணம் | Diwali Vibes All over TN
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். அரசு பேருந்துகள், ரயில்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்புகள், பட்டாசு, […]
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால், எழும் அதிகப்படியான ஒலி […]
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் திட்டம் | Army Commanders celebrate Diwali with soldiers
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முப்படை தளபதிகளும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. […]
பிறப்பு சான்றிதழ்களில் பெயா் சோ்க்காதவா்கள் விண்ணப்பிக்கலாம்
இதற்கு விண்ணப்பிப்போா், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் […]
“அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து…” – தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | tamilaga vettri kazhagam leader diwali wishes to all
சென்னை: “அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம், நிலைத்து நீடித்திருக்கட்டும்” என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள […]