இவர் சித்திக்கின் தொலைப்பேசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக். 25) மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அலுவலகத்திலிருந்து புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மிகக் குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு காவல் […]
Category: புதிய செய்தி
தமிழகத்தில் தீபாவளி வரை மிதமான மழைக்கே வாய்ப்பு | Weather Forecast: Rain likely for 6 days in Tamil Nadu
சென்னை: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 31 – தீபாவளி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. நவம்பர் 1 மற்றும் […]
ராகவா லாரன்ஸின் புல்லட் கிளிம்ஸ்!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் புல்லட் படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார். ராகவா […]
“2026-க்குள் அதிமுக ஒன்றிணையும்” – வி.கே.சசிகலா நம்பிக்கை | VK Sasikala talks on ADMK
மதுரை: “2026-க்குள் அதிமுக ஒன்றிணையும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே தமிழக முதல்வர்” என வி.கே.சசிகலா மதுரையில் நம்பிக்கை தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா […]
பத்தலப்பள்ளி மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து!
மலைப்பாதையில் அரிசிலோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி மலைப்பாதையில் பிரேக் பழுதாகி அரிசிலோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
“பாஜக எதிர்ப்பில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இல்லை” – திருமாவளவன் விரிவான விமர்சனம் | Vijay is not sure about opposition to BJP – Thirumavalavan
திருவண்ணாமலை: “பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற கட்சி […]
விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டம்!
சென்னை: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் […]
சென்னையில் 595 பூங்காக்கள் பராமரிப்பை தனியாரிடம் விட முடிவு – மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் | Chennai Corporation decided to hand over the maintenance of 595 parks to the private
சென்னை: சென்னையில் 595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் […]
11 மாவட்டங்களில் நவ. 1, 2 கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வருகின்ற நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு […]
ஓசூர் சாலையோரம் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்க எழும் குரல்கள் | The children of the North Indian workers who receive alms by the roadside
ஓசூர்: ஓசூர் மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய தொழில் […]
வயநாடு மறுசீரமைப்பைப் புறக்கணித்த மோடி அரசு: பிரியங்கா காந்தி
வயநாடு: கேரள மாநிலம், வயநாடு பகுதியில் நேரிட்ட நிலச்சரிவு பாதிப்பிலிருந்து மீள, மறுசீரமைப்புப் பணிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவரும், வயநாடு வேட்பாளருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் […]
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பண பயன்களை வழங்க அன்புமணி வலியுறுத்தல் | Retired Transport Workers should be Given Cash Benefits Anbumani
சென்னை: ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]