சென்னை / சிவகாசி: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு […]
Category: புதிய செய்தி
நிகழாண்டு தீபாவளியன்று காற்றின் மாசு குறைவு: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
தமிழகத்தில் தீபாவளி நாளான்று (அக்.31) காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டைவிட குறைவாகப் பதிவானதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வாரியம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக மாசு கட்டுப்பாடு […]
ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு அமலுக்கு வந்தது | Reduction in train booking time came into effect
சென்னை: ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செல்ல நான்கு மாதங்களுக்கு […]
70 வயதைக் கடந்தவர்கள் இலவச மருத்துவக் காப்பீடு!பதிவு செய்வது எப்படி?
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ தற்போது விரிவுபடுத்தப்பட்டு 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் […]
ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குடைமிளகாய்: நேரடி விற்பனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல் | capsicums export from hosur
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடைமிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 90 நாட்களில் […]
மிதமாக அதிகரித்த மின் நுகா்வு
இந்தியாவின் மின் நுகா்வு கடந்த அக்டோபரில் மிதமாக அதிகரித்து 14,047 கோடி யூனிட்டுகளாக உள்ளது. இது குறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,047 […]
சுயசான்று கட்டிட அனுமதிக்கு கட்டணம் தொடர்பாக தீர்மானம்: ஊராட்சி மன்ற கூட்டத்தில் நவ.5-க்குள் நிறைவேற்ற அறிவுறுத்தல் | Resolution regarding fees for identity proof building permit
சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், கட்டிட வரைபட அனுமதியை ஒற்றைச்சாளர முறையில், சுயசான்று அடிப்படையில் வழங்குவதற்கான புதிய கட்டணங்கள் தொடர்பாக, அந்தந்த ஊராட்சிகளில் நவ.5-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை நீங்கலாக […]
அக்டோபரில் மாருதி சுசூகியின் விற்பனை அதிகரிப்பு!
இதையும் படிக்க: அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்! பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர்-எஸ் மற்றும் வேகன்-ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை கடந்த அட்டோபர் மாதத்தில் 80,662 […]
சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல: எச்.ராஜா | H.Raja talks on TN Politics
கும்பகோணம்: சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல என்று எச்.ராஜா தெரிவித்தார். கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்துடன் தரிசனம் […]
முத்திரைத் தாள் கட்டண உயர்வு- இபிஎஸ் கண்டனம்
சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது. தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் […]
“இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக…” – ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து | TN will lead to a developed India by 2047 – Governor Tamil Nadu Day greetings
சென்னை: “2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது […]
நூலகர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடல்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று […]