தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து சாகர் கவாச் […]
Category: புதிய செய்தி
SIR-ஆல் இணைந்த குடும்பம்…! 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்பட்டவர் வீடு திரும்பிய அதிசயம்… | இந்தியா
1997 பிப்ரவரி மாதம் ஒருநாள் காலை தனது வீட்டை விட்டு வெளியேறிய 55 வயதான ஜக்பந்து மண்டல் என்பவர், தனது மனைவி சுப்ரியா மற்றும் இரு குழந்தைகளை விட்டு காணாமல் போனார். பல நாட்கள் […]
சிறுவனின் நன்கொடைக்கு 26 ஆண்டுகள் கழித்து நன்றி தெரிவித்த சீன அரசு | Chinese government thanks boy for donation 26 years later
சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் […]
வைரல் ஆகும் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் – Kumudam
வெற்றிகரமான அரசியல்வாதி என்பதை தாண்டி அற்புதமான ஃபேஷன் உணர்வுக்கு சொந்தக்காரர் பிரதமர் மோடி. இதற்கு ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தின்போதும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும்போது பிரதமர் மோடி அணியும் தலைப்பாகையே சாட்சி. அந்த வகையில் […]
ஸ்கில் இந்தியா மிஷன் 10 ஆண்டு நிறைவு! -மத்திய அமைச்சர் கூறிய சூப்பர் தகவல் இதோ
தைரியமான, தொழில்நுட்ப ஆர்வலரான மற்றும் வழிநடத்த தயாராக இருக்கும் எதிர்காலத்தை நாம் கட்டமைத்து வருகிறோம்.” ஸ்கில் இந்தியா பயணம் திறன் என்பது ஒரு அடித்தளம், வெறுமனே வீழ்ச்சி அல்ல என்பதைக் காட்டுகிறது என்று சவுத்ரி […]
IEX பங்கு விலை 23% சரிந்தது, குறைந்த விலை band-ஐ தாக்கியது.. வீழ்ச்சியின் பின்னணி என்ன?
தற்போது, IEX ஆனது DAM மற்றும் RTM இல் 90% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் அதன் வருவாயில் கணிசமாக பங்களிக்கின்றன. FY24 இல், DAM அளவுகள் மட்டும் 73 பில்லியன் யூனிட்களுக்கு […]
கம்போடியாவும் தாய்லாந்தும் ஏன் சண்டையிடுகின்றன? சர்ச்சையின் மையத்தில் கோயில் வளாகம்
இது 2011ல் ஒரு வார கால பீரங்கிப் பரிமாற்றம் உட்பட பல ஆண்டுகளாக குறைந்தது ஒரு டஜன் மோதல்களில் இறப்புக்களுக்கு வழிவகுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தகவல் கொடுத்துள்ளது. எவ்வாறாயினும், நீண்டகால எல்லை சர்ச்சையின் மையத்தில், […]
பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மாணவனுக்கு வகுப்பில் கலந்து கொள்ள ஐஐஎம் கொல்கத்தா அனுமதி
பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மாணவனை வகுப்புகளில் கலந்து கொள்ள ஐஐஎம் கொல்கத்தா அனுமதிக்கிறது நன்றி
‘பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது..’ பீகாரில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
‘இப்போது ஏன் பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பா.ஜ.க. தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள். மக்களின் வாக்குரிமையைப் […]
‘அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..’ கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!
‘கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாக கூறுகிறார். இது ஒரு வேலை விதியாக ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். […]
நவம்பர் 30ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு – என்ன காரணம்? | இந்தியா
Last Updated:November 20, 2025 10:16 PM IST நவம்பர் 30ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு. News18 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் […]
கிரிமினல் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல் | 200 people including criminal Anmol Bishnoi deported from US to India
ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு ஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை […]