சென்னை: மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி : அன்னை […]
Category: புதிய செய்தி
காஸா நிவாரணப் பணிகளை இஸ்ரேல் கையிலெடுக்க வேண்டும்: ஐ.நா.
காஸாவின் உயிா் நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இது […]
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு | Wayanad Landslide Relief should be paid into bank account
கொச்சி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர […]
சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது
அம்பத்தூரில் தனியார் நிறுவன அலுவலரிடம் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், பொறியாளரை ஆவடி இணையவழி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அம்பத்தூர் அருகே புதூர் பகுதியைச் […]
தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் சொந்த ஊர் பயணம் | Diwali Vibes All over TN
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். அரசு பேருந்துகள், ரயில்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்புகள், பட்டாசு, […]
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால், எழும் அதிகப்படியான ஒலி […]
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் திட்டம் | Army Commanders celebrate Diwali with soldiers
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முப்படை தளபதிகளும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. […]
பிறப்பு சான்றிதழ்களில் பெயா் சோ்க்காதவா்கள் விண்ணப்பிக்கலாம்
இதற்கு விண்ணப்பிப்போா், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் […]
“அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து…” – தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | tamilaga vettri kazhagam leader diwali wishes to all
சென்னை: “அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம், நிலைத்து நீடித்திருக்கட்டும்” என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள […]
தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் பயணம்!
எந்த பிரச்னையும் இல்லாமல் அரசு விரைவுப் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருகின்றனர். […]
புதுச்சேரியில் பொதுப்பணித் துறை தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு புதிய முடிவுகள் வெளியீடு | puducherry government exam revised result released
புதுச்சேரி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதுச்சேரியில் வெளியான பொதுப்பணித்துறை தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, புதிய முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இளநிலைப்பொறியாளர் பதவிக்கு 99 பேரும், ஓவர்சீர் பதவிக்கு 69 பேரும் என […]
தாம்பரம் – நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!
தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சற்று முன் தெற்கு ரயில்வே […]