ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 1,279 பேருக்கு பணப்பலன்கள் ரூ.372 கோடி நிதி அரசு ஒதுக்கீடு | cash benefits for retired transport employees

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 1,279 பணியாளர்களுக்கான பணப்பலன்களை வழங்க ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த […]

திருமலையில் அக். 31-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்.31 -ஆம் தேதி தீபாவளி ஆஸ்தான உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்காக அக். 30-ஆம் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் […]

நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் | cm stalin letter on nagai fishermen

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் […]

பிக் பாஸ் 8: இந்த வாரம் அணிமாறும் இருவர் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 4வது வாரத்தில் ஆண்கள் அணியிலிருந்து ஒருவரும் பெண்கள் அணியிலிருந்து ஒருவரும் அணி மாறினர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆண்கள், பெண்கள் என இரு அணிகளுக்கு […]

“விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” – திருமாவளவன் விமர்சனம் | Thirumavalavan slams vijay political stand on fascism

சென்னை: “பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திங்கள்கிழமை (அக்.28) […]

வெப்ப அலை மாநிலப் பேரிடராக அறிவிப்பு! -அரசாணை வெளியீடு

வெப்ப அலையால் உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவரணத் தொகை அளிக்கப்படும். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநிலப் பேரிடர் […]

தீபாவளி: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து | no platform ticket in chennai Central Egmore Tambaram railway stations diwali

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக பிளாட்பார்ம் டிக்கெட் […]

6 பேர் உயிரிழப்பு -தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்கு மன வேதனை

இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும்போதும், மாநாட்டு நிகழ்விடத்திலும் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் விஜய். அவர் வெலியிட்டுள்ள பதிவில், “6 பேர் நம்மிடையே இல்லையென்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த துயரச் செய்தியைக் […]

தவெக நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி – உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு | Bussy Anand Pays Homage to Bodies of the Two Executives who Dead on Accident

திருச்சி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திங்கள்கிழமை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, […]

நாகை மீனவர்கள் 12 பேரை மீட்க முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை […]

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் ஆவணங்களை ஐகோர்ட் கிளைக்கு மாற்ற உத்தரவு  | High Court order on Scool Education

மதுரை: மைக்கேல்பேட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி 12-ம் […]

ஏழு முறை தற்கொலைக்கு முயற்சித்தேன்: செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவனின் ஊக்கமளிக்கும் விடியோ கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் அடிக்கடி தன் சமூக வலைதளக் கணக்குகள் வழியாக ரசிகர்களிடம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். […]