திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடிகருக்குப் பின்னால் செல்வது ஆபத்தானது. அறிவார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அசிங்கமானது. சிறப்பு வாக்காளர் […]
Category: புதிய செய்தி
டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு | Tenkasi Hanifa sentenced to 5 years in prison for stabbing DSP
மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தபோது, தன்னைப் பிடிக்க வந்த டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாஜக […]
பிஹார் தேர்தலை காட்டி ‘மாம்பழத்தை’ பெற்ற அன்புமணி – தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் முறையீடு | Ramadoss complaint about Anbumani to ECI
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கியமாக, இருதரப்பினரும் பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் ஆணையத்தை […]
5 தொகுதியில் ஒன்றை கோரும் சவுராஷ்டிரா முன்னேற்றக் கட்சி | Saurashtra munntera Katchi demands one of the 5 seats
அகில இந்திய சவுராஷ்டிரா முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ஜெ.சரவணன் இந்து ‘தமிழ் திசை’யிடம் கூறுகையில், “தமிழகத்தின் பல சட்டமன்றத் தொகுதிகளில், சவுராஷ்டிரா சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, மதுரை தெற்கு தொகுதி, […]
பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் | 7000 cubic feet of surplus water released from Poondi Lake per second
திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால், சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே […]
“சிறுபான்மை மக்களிடையே திமுகவின் முகத்திரை கிழிந்து வருகிறது!” – விளாசும் வேலூர் இப்ராஹிம் நேர்காணல் | Vellore Ibrahim Interview
‘தடையை மீறினார்… வன்முறையைத் தூண்டினார்’ என தினமும் வித, விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, காவல்துறை வழக்கு பதிவு செய்யும் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். தமிழகத்தில் […]
பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் | Free bicycles for Plus 1 students soon
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. இதுகுறித்து துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 2025-26-ம் […]
மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி | Training for women group to relieve stress
சென்னை: தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்கியம் மற்றும் […]
கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள் இயக்க தரச் சான்றிதழ் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு | tn govt orders quality certificate mandatory for operating Ferris wheels in amusement parks
சென்னை: கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள், பயணியர் விசைச் சக்கரங்கள் இயக்குவதற்கு, இந்திய தர நிர்ணய கழகத்தின் தரச்சான்றிதழை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: […]
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவ.2-ல் விண்ணில் பாய்கிறது | CMS 03 satellite to be launched on Nov 2 by LVM 3 rocket
சென்னை: கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி […]
மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு | Corruption Awareness Week observed by Metro Rail Corporation
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது ஊழல் கண்காணிப்புக்கான நாட்டின் உச்ச அமைப்பாக மத்திய கண்காணிப்புக் குழு […]
எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம் | I started my public life in Coimbatore – Vice President
கோவை: கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக […]