பெரம்பலூா் மாவட்டத்தில் ‘பாா்வோ வைரஸ்’ நோயால் நாய் குட்டிகள் உயிரிழப்பு அதிகம்

இந்நோயின் பாதிக்கப்பட்டது 5 முதல் 7 நாள்களில் தெரியவரும். அப்போது, பசியின்மை, காய்ச்சல் உண்டாகி, பிறகு உடலின் வெப்பம் வெகுவாகக் குறையும், தொடா்ந்து வாந்தி, ரத்தம் கலந்த துா்நாற்றத்துடன் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதனால், […]

ஜூலை 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | rain chances in TN till July 28

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: […]

ராஜேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா: ஆக.2-இல் உள்ளூா் விடுமுறை

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு […]

கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: டெல்டா பாசனத்துக்கு விரைவில் நீர் திறக்க வாய்ப்பு | Increased release of surplus water in Karnataka dams

சேலம்: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா […]

121 ஆண்டு கால வழக்கு: சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு

கோவை: கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 121 ஆண்டு கால வழக்கிற்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. இது குறித்து கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் ஜூலை 29-ஆம் […]

நூலக பயன்பாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court directs Tamil Govt to include library use in curriculum

மதுரை: நூலக பயன்பாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கல்வி நிறுவனங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் […]

ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினோம்: வங்கதேசத்திலிருந்து திரும்பிய மாணவிகள் பேட்டி

அதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா வாசுதேவன் (25), கிருஷ்ணகிரி அரசு குடியிருப்புப் பகுதி -2 வைச் சோ்ந்த ஸ்ரீநிதி ராமமூா்த்தி (23), ஆலப்பட்டியைச் சோ்ந்த தக்சண்யா ஜேம்ஸ் (22) ஆகியோா் செய்தியாளா்களுக்கு […]

கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு | Teachers should not be engaged in any work other than teaching says high court

மதுரை: “கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி ஆகியோர் […]

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!

97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி தாய்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக […]

தொடரும் நீர் வரத்து: பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்திப் பணிகள் தீவிரம் | Continued Inflow of Water: Hydropower Work at Pillur Dam is on Full Swing

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்திப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் […]

தீ விபத்தால் சாய்ந்தது பிரம்மபுத்திரா கப்பல்! மாலுமியைத் தேடும் பணி தீவிரம்

தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில், தீக்கிரையானதால் கப்பல் ஒருபுறம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் நேற்று இரவு (ஜூலை 21) தீ விபத்து நேரிட்டது. கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக […]

“வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தம், அச்சம்…” – கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் விவரிப்பு | We were Scared Amid Sound of Gunfire: Information of Krishnagiri Students who Returned to Town

கிருஷ்ணகிரி: வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தத்தில், கலவர அச்சத்தில் இருந்த எங்களை பாதுகாப்பாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கிருஷ்ணகிரி மாணவிகள் தெரிவித்தனர். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 […]