குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நிகழாண்டில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2-இல் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2ஏ-இல் 1,820 பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு நடத்த முடிவு […]

உதகை இத்தலாரில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு | Minister K. Ramachandran Inspects Rain Affected Areas on Udhagai Ithalar

மஞ்சூர்: உதகை அருகே உள்ள இத்தலாரில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக கூறினார். நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி […]

வாகன முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்கக் கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம். பல வாகன ஓட்டிகள் காருக்குள் […]

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி | Senthil Balaji petition seeking release from Enforcement Directorate case dismissed

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்கு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த […]

தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போா்: ஐ.நா.வில் இந்தியா கவலை

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போா் குறித்து ஐ.நா.வில் ‘ஆழ்ந்த கவலை’ தெரிவித்த இந்தியா, பேச்சுவாா்த்தை மூலம் போரை நிறுத்த மீண்டும் வலியுறுத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வெளிப்படை விவாதத்தில் ஐ.நா.வுக்கான […]

“கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் அவசியம்” – அமைச்சர் சாமிநாதன் தகவல் | Name boards in Tamil are necessary in shops : Minister Saminathan

இஇகாஞ்சிபுரம்: “கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் […]

சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவிலிருந்து இரு முன்னாள் அமைச்சா்கள் நீக்கம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. அந்த மாநாட்டில், கட்சியின் மிக உயா்ந்த குழுவான மத்தியக் குழுவிலிருந்து விலகும் முன்னாள் அமைச்சா் கின் காங்கின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், […]

நீலகிரியில் தொடரும் கனமழை: கூடலூரில் வீடு, சாலைகளில் விரிசல் – மக்கள் அச்சம் | Continuous Rain on Nilgiris: Cracks on Houses and Roads on Gudalur – People Panic

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தும், குடியிருப்புகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த […]

ஐஷர் மோட்டார்ஸ்: ரூ.15 லட்சம் செலுத்த உத்தரவு!

ஹரியானா வார்டு -5, குர்கான் கிழக்கு, கலால் மற்றும் வரிவிதிப்பு அதிகாரி அலுவலகத்திலிருந்து ஜிஎஸ்டி கோரிக்கை உத்தரவைப் பெற்றுள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான உத்தரவில் ரூ.5 லட்சம் வரியும், ரூ.9 […]

கோவையில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Incessant Rain on Coimbatore Floods Water Bodies: Coastal Residents Advised to Stay Safe

கோவை: கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை […]

வங்கதேச வன்முறையில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் எழுந்துள்ள வன்முறையில் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி […]

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிந்தார்

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிவதாக அறிவிப்பு. இவரும் செர்பிய நடிகையுமான நடாஷா இருவரும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். ஹர்த்திக் பாண்ட்யா&நடாஷா இருவரும் […]