ஈரோடு: ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை […]
Category: புதிய செய்தி
அமர்நாத்: 19 நாள்களில் 3.5 லட்சம் பேர் தரிசனம்!
அமர்நாத் பனிலிங்கத்தை 19 நாள்களில் 3.5 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் குழுக்களாகப் பிரிந்து பக்தர்கள் குகைக் […]
மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது; நீர்வரத்து விநாடிக்கு 23,989 கன அடியாக அதிகரிப்பு | Mettur dam water level reached 50 feet
மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்திருப்பதுடன், நீர்மட்டமும் 50 அடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, […]
பிகார்: ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம்!
பிகார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம் இதுவாகும். அராரியா மாவட்டத்தில் அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றை கடப்பதற்காக பொதுப்பணித் துறையால் […]
முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்கா பயணம்: அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்பு | cm stalin to go to America at end of August Cabinet reshuffle likely
சென்னை: முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்கு முன்பு, நிர்வாக ரீதியாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் […]
தக்காளி விலை குறைந்தது! ரூ. 45-க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்து ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் […]
தஞ்சாவூர் அருகே பரிதாபம்: பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் வேன் மோதி உயிரிழப்பு | Tragedy near Thanjavur 5 pilgrims killed in van collision
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், சமயபுரம் […]
இன்றைய ராசிபலன் 18-07-2024
18-07-2024 (வியாழக்கிழமை) மேஷம்: இன்று பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்லநேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் […]
‘சென்னை பழவந்தாங்கலில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை’ – தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 2-வது நீதிபதி ஆர்.மகாதேவன் | second supreme court judge representing Tamil Nadu is R Mahadevan
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது நீதிபதியாக, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றம் செல்கிறார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது தமிழகத்தை […]
34.4 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளா்களைப் பெற்ற ஜியோ, ஏா்டெல்
அதே நேரம், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது குறித்து தொலைத் தொடா்புத் துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த […]
“இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை நகருக்கு எந்தப் பயனும் இல்லை” – செல்லூர் ராஜூ | Madurai city is of no use even with two ministers – Sellur Raju
மதுரை: “திமுக ஆட்சியில் இதுவரை மதுரைக்கு 2 நூலகங்களும், ஒரு ஜல்லிக்கட்டு அரங்கமும் தான் கொண்டு வந்துள்ளார்கள். அதுவும், கருணாநிதி பெயரை பொறிக்கவே இந்த திட்டங்களையும் கொண்டு வந்தார்கள். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் […]
உ.பி.: ரெளடியின் ரூ.50 கோடி சொத்தை அரசுடைமையாக்க உத்தரவு
இதுதொடர்பாக மாவட்ட அரசு வழக்குரைஞர் (குற்றவியல்) குலாப் சந்திர அக்ரஹாரி கூறியதாவது: படுகொலை செய்யப்பட்ட தாதா அடிக் அகமது மீதும், அவரது சகோதரர் அஸ்ரஃப் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த […]