மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 25-ல் மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம் | Power Tariff Hike: CPI M announced protest on July 25 all over TamilNadu

சென்னை: அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் […]

2023-24-இல் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆய்வறிக்கையில் தகவல்

கடந்த 2023-24-ஆம் ஆண்டு சட்டரீதியான உதவிகள் மூலம், 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்களையும், ஊராட்சிகளின் உதவி மூலம் 59,364 குழந்தை திருமணங்களையும் 161 சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்தின. நன்றி

சாதிய பிரச்சினைகள் தடுக்கப்படும்: தென் மண்டல ஐஜி-யாக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் உறுதி | Special Attention to Prevent Crimes Like Robbery and Murder on South District: New IG Prem Anand

மதுரை: தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறினார். தென்மண்டல காவல்துறை ஐஜியாக பணிபுரிந்த […]

ஒலிம்பிக் பாதுகாப்புக்குச் செல்லும் இந்திய ராணுவத்தின் நாய்கள்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) நாய்கள் அணியிலிருந்து இரு நாய்கள் பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. கே 9 என்று அழைக்கப்படும் 2 நாய்களின் அணிகள் ஜூலை 10 […]

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா (வயது41) சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்தார். அவர், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சுட்டுக்கொலை […]

“திமுக அரசுக்கு கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லை” – ஓபிஎஸ் | DMK Govt does not have the Power to Stop Murders, Robberies on TN: OPS Opinion

பழனி: தமிழகத்தில் கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்துகின்ற சக்தி, திமுக அரசுக்கு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக இன்று (புதன்கிழமை) திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் […]

கன்னடர்களுக்கு 100% வேலை: மசோதா தற்காலிக நிறுத்தம்!

கர்நாடகத்தில் தனியார் நிறுவன பணியிடங்களில் 100 சதவிகிதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கர்நாடக முதல்வர் அலுவலகத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து வரும் நாள்களில் இந்த மசோதா குறித்து […]

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பெண் வக்கீல் உள்பட மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5- ந்தேதி சென்னை பெரம்பூரில் தான் கட்டிவரும் புதிய வீட்டின் முன்பு நின்றபோது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி ஊழியர்கள் […]

மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை -சசிகலா குற்றச்சாட்டு

  தென்காசி: “திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக செய்துள்ள சாதனை” என்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா […]

துபை இளவரசியின் விவாகரத்துக்கு குவியும் பாராட்டுகள்

  துபை இளவரசி ஷைகா மஹ்ராவின் விவாகரத்துக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், துபை இளவரசி ஷைகா மஹ்ரா, தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று […]

இன்ஸ்பெக்டருக்கு 31 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜை, ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், அவரை சேலம் மத்திய […]

7 ஆண்டுகளில் 84 ஆயிரம் குழந்தைகளை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) ‘நன்ஹே பரிஸ்டே’ (சிறு தேவதைகள்) என்ற மீட்பு நடவடிக்கைத் திட்டத்தை கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இது பல்வேறு இந்திய ரெயில்வே மண்டலங்களில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் […]