தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் உயர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி இந்த மாதம்(ஜூலை) 1-ந் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக […]
Category: புதிய செய்தி
“இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும்?!” – செல்லூர் ராஜூ விரக்தி
மதுரை: “இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும். மக்கள் ஒரு முடிவெடுத்து மாற்றிப்போட்டதால் தோல்வியடைந்தோம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரக்தியுடன் கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்த […]
குஜராத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு குஜராத் திரும்பிய ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் […]
‘தஞ்சை தமிழ் பல்கலை.யில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது
மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்தவர்களால் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வல்லத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், […]
மும்பையில் ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை 14 நாளில் கொட்டியது
மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட கடந்த 14 நாள்களில் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக […]
விக்கிரவாண்டியில் 57 வாக்குச் சாவடிகளில் பாமக முதலிடம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 275 வாக்குச் சாவடிகளில் 57 இடங்களில் பாமக முதலிடத்தையும், 45 இடங்களில் நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தன. நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி […]
சாம்பியன்ஸ் டிராபியில் வார்னர் இடம்பெற மாட்டார்
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டி20 உலகக் […]
மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த மேலும் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1000 விடுவிப்பு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல்முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு
மதுரை: நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் […]
மணீஷ் சிசோடியாவின் நிதீமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஆம் ஆத்மி மூத்த தலைவா் மணீஷ் சிசோடியாவின் நிதீமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து காணொளி […]
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை | “The Central Govt should get Cauvery Water Required for TN” – Selvaperunthakai Insists
சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் […]