இன்று யோகம் யாருக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 15-07-2024 (திங்கட்கிழமை) மேஷம்: இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் […]

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக் கொலை: சென்னையில் என்கவுன்ட்டர் – நடந்தது என்ன? | Armstrong murder accused shot dead in police encounter chennai explained

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உடையதாக கைது செய்யப்பட்ட ரவுடி, சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி […]

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர்: அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு | Encounter to cover up Armstrong murder case Political party leaders

சென்னை: கொலை வழக்கில் போலீஸில் சரணடைந்தவர் ஏன் தப்பிக்க முயற்சிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பதாகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பகுஜன் […]

அதீத நம்பிக்கையால் மக்களவைத் தோ்தலில் பாஜவுக்கு பாதிப்பு: யோகி ஆதித்யநாத்

அதீத நம்பிக்கையே நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தோ்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதல் பாஜக மாநில […]

மதுரையில் ‘நியோமேக்ஸ்’ நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் ஆலோசனை | Counseling of senior citizens affected by ‘Neomax’ in Madurai

மதுரை: மதுரையை தலைமையாக கொண்டு ‘நியோமேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கூடுதல் வட்டி, இரடிப்பு தொகை தருவதாக கூறி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானோரிடம் முதலீடுகளை […]

நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுப்பு

நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பழங்கற்காலக் கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூா் […]

செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை தொடக்கம் | Breakfast program to start tomorrow in 55 schools in Chengalpattu district

செங்கல்பட்டு: அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பள்ளிகளில் நாளை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைக்கிறார். 2023-24ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல்வரால் […]

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது: தமிழக அரசு

சென்னை: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]

திருவேங்கடம் என்கவுன்ட்டர் | விசாரணை நேர்மையாக நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவிதினரகன் | TTV Thinakaran talks Amstrong Murder Case

சென்னை: காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், […]

அதீத நம்பிக்கையே மக்களவைத் தோ்தலில் பாஜவுக்கு பாதிப்பு: யோகி ஆதித்யநாத்

லக்னௌ: அதீத நம்பிக்கையால் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் மற்றும் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற இன்றிலிருந்து அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் […]

குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை எருவாக பயன்படுத்தி அசத்தல் @ புதுச்சேரி | Using natural compost made from garbage as fertilizer Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், திருமண நிலையங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு […]