ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் திருடிய 3 பேர் கைது!

ஜெய்ப்பூர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிலத்தடி முத்ரா – பானிபட் குழாயில் துளையிட்டு கச்சா எண்ணெய் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ராஜஸ்தான் காவல்துறையின் கைது செய்தனர். பீவாரில் உள்ள […]

“என்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்க்கிறது” – சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு | Sattai duraimurugan pressmeet after the release

திருச்சி: “நான் தலைமுறைவாகியிருந்ததாக சொல்லி என்னை குற்றாலத்தில் வைத்து கைது செய்து என்னுடைய காரிலேயே அழைத்து வந்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர். என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை […]

மணல் கடத்தலை தடுக்க பாலாறு கரையோரங்களில் ராட்சத பள்ளம் தோண்டும் பணி

ஆம்பூா் வட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க பல ஆற்றல் கரையோர பகுதி வழியில் வருவாய்த்துறை சாா்பாக ராட்சத பள்ளங்கள் தூண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்பூா் வட்டத்தில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தல் அதிக […]

மது வாங்கிக் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்று புகாராக்கி இருவரை கைது செய்த போலீஸ்: ஐகோர்ட் கண்டிப்பு | Police arrested two people after buying liquor and signing a blank sheet: HC disapprove

மதுரை: போதைக்கு அடிமையானவருக்கு மது வாங்கிக் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்று புகாராக்கி இருவரை கைது செய்த போலீஸாரை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளியை சேர்ந்த முருகன் மற்றும் பாபு ஆகியோர் […]

5 பணியிடங்களுக்காகக் குவிந்த 500 பட்டதாரிகள்!

தனியார் நிறுவனத்தின் நேர்காணலில் ஒரே நேரத்தில் குவிந்த பட்டதாரிகளால் கூட்டநெரிசலில் ஏற்பட்டது. குஜராத்தின் பரூச் நகரில், ஒரு தனியார் நிறுவனம் காலிப்பணி இடங்களுக்காக நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணல் கெமிகல் இன்ஜினியரிங், மேற்பார்வையாளர் மற்றும் […]

கருணாநிதி குறித்து சர்ச்சை பாடல்: சாட்டை துரைமுருகன் விடுவிப்பு | Sattai Duraimurugan released

திருச்சி: முன்னாள் முதலவர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் […]

தேசம் முதலில் என்பது வெறும் முழக்கம் அல்ல-பிரதமர் மோடி

பல்வேறு  அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் கலந்துரையாடினார். இந்தியா […]

புதுக்கோட்டை: பிரபல ரௌடி என்கவுண்டர்

புதுக்கோட்டையில் பிரபல ரௌடி துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரௌடி துரைசாமி, புதுக்கோடையின் திருவரங்குளம் வம்பன் தைலமரக் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் துரைசாமி பிடிக்கச் சென்றிருந்தனர். […]

தெரு நாய்களைப் பிடித்து திருப்பூர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவிப்பு | Breeding is Not Stopped, there will be a Protest to Catch and Hand Over Stray Dogs in Tiruppur

திருப்பூர்: ‘தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, அவற்றின் பெருக்கத்தைக் குறைத்து, மக்களைப் பாதுகாத்திட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தெரு நாய்களைப் பிடித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று மார்க்சிஸ்ட் […]

கேப்டன் பொறுப்பில் இருந்து ஹசரங்கா விலகல்

இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 […]

புதுக்கோட்டையில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து போலீசார் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் […]

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | 13 TN fishermen arrested: CM Stalin letter to Union External Affairs Minister

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட […]