வெங்கட் பிரபுவின் நண்பன் ஒருவன் வந்த பிறகு: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

  வெங்கட் பிரபு தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, […]

டப்பா டான்ஸ் ஆடும் டவுன் பஸ்கள் – அச்சத்துடன் பயணிக்கும் தஞ்சை மக்கள்! | Government bus damaged issue in thanjavur

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகள் பழுதடைந்த நிலையிலும், பராமரிப்பின்றியும் இயக்கப்படுவதால், அதில் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்களில் முதன்மையானது கும்பகோணம் […]

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்: ஷிவாதா நாயர்

அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். தலைமுடி மாற்றுதல், வித்தியாசமான உடைகள், அதற்கேற்றார்போல உடலையும் தகவமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் எப்போதும் கலைத்துறையில் இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது வாழ்நாள் ஆசையும்கூட. கேரள […]

சாராயம் அருந்திய 3 பேருக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை | three people admits who drink liquor in Madurantakam government hospital

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் சாராயம் தயாரித்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தயாரித்த சாராயத்தை அருந்திய மூவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், […]

வீடுஜீவிதம்! வளைகுடா நாடுகளில் சுரண்டப்படும் பணிப் பெண்கள்!

மகள், சகோதரி அல்லது மனைவியோ, தாயோ அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று சேர்ந்துவிட்டாள்; இனி கவலைப்பட வேண்டாம், எதிர்காலம் ஒளிமயமாக மாறிவிடும்… என்ற எண்ணம்தான் இப்படிப் பெண்களை வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பிய இங்குள்ள […]

மருத்துவ மேற்படிப்பு: அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர வேண்டும் – அன்புமணி | Medical Higher Education: Reservation for Govt Doctors should Continue – Anbumani

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு […]

ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் காட்டும் டி.கே சிவகுமார்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

மாநிலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து கர்நாடக அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்று அந்த மாநில பாஜக தலைவர் பி.ஓய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் […]

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: இலங்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் | 13 fishermen of Pudukottai district captured by Sri Lanka Navy

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 76 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து […]

கவினுக்கு ஜோடியாக நயன்தாரா?

நடிகர் கவின் – நயன்தாரா நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாகத் தகவல். நடிகர் கவின் டாடா படத்தின் மூலம் நாயகனாக வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து, ஸ்டார் படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகி கலவையான […]

ரூ.100 கோடி நிலமோசடி புகார்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை | Rs 100 crore land scam complaint: CBCID raids MR Vijayabaskar supporter’s house

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியுமான கவினின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் இன்று (ஜூலை 11) […]

வீட்டுப் பாடம் எழுதாததால் பல்லை உடைத்த ஆசிரியர்: மருத்துவமனையில் மாணவர்

உத்தர பிரதேசத்தில் வீட்டுப் பாடம் எழுதாத மாணவரின் பல்லை உடைத்து கடுமையாக தாக்கியதில் மாணவர் மயக்கமடைந்துள்ளார். ரேபரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோடை […]

ஓராண்டாக சிறையில் உள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனு மீது நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் | Senthil Balaji bail plea to be heard tomorrow

புதுடெல்லி: ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஜாமீன் கோரும் மனுவை தள்ளிவைக்க அமலாக்கத் துறை கோரும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் காட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து […]