தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை ‘இந்து தமிழ் திசை’ பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்… சரி […]
Category: புதிய செய்தி
தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன் | TTV Dhinakaran stumbles due to admk tvk possible alliance
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த […]
அடக்கி வாசிக்கும் ‘உடன்பிறவா’ சகோதரர்கள் | உள்குத்து உளவாளி | Political Gossips
கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ‘என்னத்த சொல்ல… எங்க போய்ச் சொல்ல’ என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் […]
69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges formation of inquiry commission for 69 percent reservation implemented properly
சென்னை: 69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 69 சதவீத […]
“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து | Annamalai says vijay there is no need to go to Karur with permission
சென்னை: ‘அனுமதி பெற்றுத்தான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்’ என அண்ணாமலை தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவையொட்டி, சென்னை […]
கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் | today change in Beach to Chengalpattu electric train service
சென்னை: செங்கல்பட்டு யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – திருமால்பூருக்கு இன்று காலை 7.27-க்கு புறப்படும் […]
வட சென்னையின் முக்கிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் | Man arrested in Armstrong murder case nagendran dies
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உரிழந்தார். சென்னை வியாசர்பாடியை பூர் வீகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி […]
காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கால வரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு | Gas Tanker Lorry Owners Association announces indefinite strike
நாமக்கல்: காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், 5 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய […]
காமராஜர் பவனுக்கு போட்டியா பெருந்தலைவர் பவன்? – கலகல கோவை காங்கிரஸ் கலாட்டா அரசியல் | Kalakal Coimbatore Congress Galatta Politics Explained
கோவை கீதாஹால் சாலையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான ‘காமராஜர் பவன்’ உள்ளது. இங்கு தான் கோவையின் மூன்று மாவட்ட தலைவர்களின் அலுவலகங்களும் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத் தலைவர் […]
மாவட்ட பாகம் பிரிப்பும், ‘ஆலய’ பஞ்சாயத்தும் | உள்குத்து உளவாளி | political gossips on tamilnadu elections 2026
டெல்டாவைச் சேர்ந்த அதிகாரக் கட்சியின் ‘கலைப்’ புள்ளிக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் மாண்புமிகுவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தானும் நாட்டாமையாக வேண்டும் என்பது இனிஷியல் பார்ட்டியின் இஷ்டம். […]
என்றும் ‘கை’ நம்மைவிட்டு போகாது: வேடசந்தூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு | Hand Never Leave as: Udhayanidhi Stalin Speech at Vedachandur
வேடசந்தூர்: என்றும் ‘கை’ நம்மோடு தான் இருக்கும், நம்மைவிட்டு கை என்றும் போகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் இல்ல […]
“திமுக அரசால் விஜய்க்கு மட்டுமல்ல… தமிழக மக்களுக்கும் ஆபத்து” – நயினார் நாகேந்திரன் | DMK government is a threat to Vijay and TN people: Nayinar Nagendra
திருநெல்வேலி: திமுக அரசால் விஜய்க்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக […]