ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினோம்: வங்கதேசத்திலிருந்து திரும்பிய மாணவிகள் பேட்டி

அதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா வாசுதேவன் (25), கிருஷ்ணகிரி அரசு குடியிருப்புப் பகுதி -2 வைச் சோ்ந்த ஸ்ரீநிதி ராமமூா்த்தி (23), ஆலப்பட்டியைச் சோ்ந்த தக்சண்யா ஜேம்ஸ் (22) ஆகியோா் செய்தியாளா்களுக்கு […]

கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு | Teachers should not be engaged in any work other than teaching says high court

மதுரை: “கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி ஆகியோர் […]

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!

97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி தாய்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக […]

தொடரும் நீர் வரத்து: பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்திப் பணிகள் தீவிரம் | Continued Inflow of Water: Hydropower Work at Pillur Dam is on Full Swing

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்திப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் […]

தீ விபத்தால் சாய்ந்தது பிரம்மபுத்திரா கப்பல்! மாலுமியைத் தேடும் பணி தீவிரம்

தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில், தீக்கிரையானதால் கப்பல் ஒருபுறம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் நேற்று இரவு (ஜூலை 21) தீ விபத்து நேரிட்டது. கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக […]

“வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தம், அச்சம்…” – கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் விவரிப்பு | We were Scared Amid Sound of Gunfire: Information of Krishnagiri Students who Returned to Town

கிருஷ்ணகிரி: வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தத்தில், கலவர அச்சத்தில் இருந்த எங்களை பாதுகாப்பாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கிருஷ்ணகிரி மாணவிகள் தெரிவித்தனர். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 […]

உ.பி. மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி லால் பிஹாரி யாதவ் தேர்வு!

உத்தரப் பிரதேச மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி கட்சியின் லால் பிஹாரி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்ட மேலவைத் தலைவர் குன்வார் மன்வேந்திர சிங், லால் பிஹாரி யாதவுக்கு மேலவை எதிர்க்கட்சித் தலைவராக […]

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம்: அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது ’கும்டா’ | Integrated Transport Plan for Chennai: CUMTA calls for tender to prepare report

சென்னை: சென்னை பெருநகரப்பகுதியின் (சிஎம்டிஏ) எல்லை விரிவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை உருவாக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னை பெருநகர எல்லையானது கடந்த 2022-ல் 1,189 சதுர கி.மீட்டரில் இருந்து […]

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாநகராட்சி […]

“மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெறும்” – அண்ணாமலை நம்பிக்கை | Annamalai Talks on Budget

கோவை: தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் […]

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது: தமிழக அரசு

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் […]

விக்கிரவாண்டி அருகே கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி – பட்டா இல்லாததால் அரசு வீடு தர மறுப்பு | An old woman living in a toilet near Vikravandi

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவரது கணவர் ராஜாராம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி […]