தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
Category: புதிய செய்தி
“அதிமுகவில் புதுப் பிரச்சினை உருவாக்க விரும்பவில்லை” – திருநாவுக்கரசு
மதுரை: நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவையோ, சசிகலாவையோ விமர்சித்துப் பேச விரும்பவில்லை. தேவையென்றால் நானே பேசுவேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு […]
அகழாய்வில் தமிழ் எழுத்துடன் பானை ஓடுகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்,சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு […]
உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் வரவேற்க மாட்டோம்: எடப்பாடி
சேலம்: “அமைச்சர் உதயநிதி, கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் அவ்வளவு தான். அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் வரவேற்க மாட்டோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் […]
கர்நாடகத்தில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தை
கர்நாடகத்தில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரப்கவி பேன்ஹாட்டி நகரைச் சேர்ந்தவர் பாரதி (35). கர்ப்பிணியான இவர் அண்மையில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை […]
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசே காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | Central Govt is Responsible for Raising TN Govt Electricity Tariff: Allegation of Selvaperunthagai
சென்னை: தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசே காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 சிறுவன் பலி
கேரள மாநிலம், பாண்டிக்காடு பகுதியைச் சிறுவனுக்கு நிஃபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள மத்திய ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் சிறுவன் நிஃபா வைரஸ் […]
“எங்களுக்கு எதிராக திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம்” – பா.ரஞ்சித் ஆதங்கம் | “It is cruel to pit Thirumavalavan against us” – Pa. Ranjith Athangam
சென்னை: “எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். திருமாவளவனுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு நாளும் உங்களுக்கு எதிராக நாங்கள் இருக்க மாட்டோம்.” என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி […]
நகுலின் வாஸ்கோடகாமா டிரைலர்!
நடிகர் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வாஸ்கோடகாமா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் […]
மேட்டூர் அணை நீர்வரத்து 71,777 கன அடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 68.91 அடியாக உயர்ந்தது | Mettur dam water flow increase to 71,777 cubic feet
மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்குவந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் […]
ஜம்மு-காஷ்மீர்: கரடி தாக்கியதில் ஒருவர் காயம்
ஜம்மு – காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மணிகம் கிராமத்தில் வசிப்பவர் பஷீர் அகமது(40). இவரை இன்று காலை கரடி ஒன்று திடீரென தாக்கியது. இதில் அவர் காயமடைந்தனர். உடனடியாக அவர் ஸ்ரீநகர் நகரில் […]
“அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்போரை ரவுடி என்பதா?” – பா.ரஞ்சித் ஆவேசம் | “Are those who Raise their Voices against Authority called Rowdies?” – Pa. Ranjith Obsession
சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் […]