சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தரிசு நிலம் மீட்பு | Reclamation of Waste Land Worth Rs.1 Crore belonging to Siddhanatha Swamy Temple @ Kumbakonam

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தரிசு நிலம் மீட்கப்பட்டது. சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான தரிசு நிலம் திருநறையூரில் இருந்துள்ளது. இந்த நிலத்தை […]

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரேனுகா சிங், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை […]

ராமநாதபுரத்தில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு – கிராம மக்கள் மறியல் | Ramanathapuram: Woman who went for Family Planning Treatment Dies- Villagers Block Road

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சென்ற பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக, உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லலைச் சேர்ந்தவர் […]

குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தோ்வு: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

இதேபோன்று, முழுநேர விடுதிக் காப்பாளா், தணிக்கை ஆய்வாளா், நிதித் தணிக்கைத் துறை உதவி ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பணியிடங்களில் ஏற்படும் […]

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து இந்திய மகளிர் அணி விளையாடியது. முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. […]

கொல்கத்தாவில் தேசிய நிலச்சரிவு முன்எச்சரிக்கை மையம்

கொல்கத்தா சால்ட் லேக் நகரில் உள்ள தாரித்ரி வளாகத்தில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு கழகத்தில் தேசிய நிலச்சரிவு முன்எச்சரிக்கை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் […]

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனைக்கு பிறகு புரளி என போலீஸ் உறுதி | Bomb threat to Egmore railway station: After intense investigation, police confirmed it was just hoax

சென்னை: பாமகவை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் தீவிர […]

பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் புலனாய்வு அமைப்பின் பன் முகமை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா, […]

மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம்: கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம் என்றும் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய […]

பருவநிலை மாற்றம் மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- குடியரசு துணைத்தலைவர்

பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். பருவநிலை மாற்ற உச்சிமாநாடு உயிரி எரிசக்தி குறித்த நான்காவது சர்வதேச பருவநிலை மாற்ற […]

மதுரை மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கம்: அண்ணாமலை மீது மாவட்ட தலைவர் அதிருப்தி | 200 Members removed from Madurai district BJP: Dissatisfaction of district president with state leadership

மதுரை: மதுரை கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காத மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது மாநகர் மாவட்ட பாஜக தலைவர் அதிருப்தி அடைந்துள்ளார். தமிழக பாஜகவில் […]

பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை ஏமாற்றியதாக பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், பயிற்சி ஐஏஎஸ் பூஜா […]