இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போா் குறித்து ஐ.நா.வில் ‘ஆழ்ந்த கவலை’ தெரிவித்த இந்தியா, பேச்சுவாா்த்தை மூலம் போரை நிறுத்த மீண்டும் வலியுறுத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வெளிப்படை விவாதத்தில் ஐ.நா.வுக்கான […]
Category: புதிய செய்தி
“கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் அவசியம்” – அமைச்சர் சாமிநாதன் தகவல் | Name boards in Tamil are necessary in shops : Minister Saminathan
இஇகாஞ்சிபுரம்: “கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் […]
சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவிலிருந்து இரு முன்னாள் அமைச்சா்கள் நீக்கம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. அந்த மாநாட்டில், கட்சியின் மிக உயா்ந்த குழுவான மத்தியக் குழுவிலிருந்து விலகும் முன்னாள் அமைச்சா் கின் காங்கின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், […]
நீலகிரியில் தொடரும் கனமழை: கூடலூரில் வீடு, சாலைகளில் விரிசல் – மக்கள் அச்சம் | Continuous Rain on Nilgiris: Cracks on Houses and Roads on Gudalur – People Panic
உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தும், குடியிருப்புகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த […]
ஐஷர் மோட்டார்ஸ்: ரூ.15 லட்சம் செலுத்த உத்தரவு!
ஹரியானா வார்டு -5, குர்கான் கிழக்கு, கலால் மற்றும் வரிவிதிப்பு அதிகாரி அலுவலகத்திலிருந்து ஜிஎஸ்டி கோரிக்கை உத்தரவைப் பெற்றுள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான உத்தரவில் ரூ.5 லட்சம் வரியும், ரூ.9 […]
கோவையில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Incessant Rain on Coimbatore Floods Water Bodies: Coastal Residents Advised to Stay Safe
கோவை: கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை […]
வங்கதேச வன்முறையில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு
வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் எழுந்துள்ள வன்முறையில் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி […]
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிந்தார்
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிவதாக அறிவிப்பு. இவரும் செர்பிய நடிகையுமான நடாஷா இருவரும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். ஹர்த்திக் பாண்ட்யா&நடாஷா இருவரும் […]
புதிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு […]
ஆசியா கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்
ஆசியா கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நாளை(19-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்பு இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு […]
செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் […]
டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார்யாதவ் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று 3 டி20,3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. உலககோப்பை போட்டிக்கு பிறகு நட்சத்திர வீரர்களான ரோகித்சர்மா, கோலி, ஹர்த்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஜிம்பாப்வேவுக்கு […]