“சாதிய ஆணவத்தின் இன்னொரு வடிவம்”- கருணாநிதி மீதான நாதக விமர்சனத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம் | Another form of caste arrogance – Krishnasamy condemns NTK criticism of Karunanidhi

சென்னை: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவோ புனையப்பட்டதாகக் கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓர் இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் […]

மகாராஷ்டிர சட்ட மேலவை தேர்தல்: ஆளுங்கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி!

மகாராஷ்டிரத்தில்  மொத்தமுள்ள 11 சட்ட மேலவை உறுப்பினர்  பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை – ஜூலை 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்ட மேலவையின் 11 இடங்களுக்கான இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

சென்னையில் பலத்த காற்றுடன் மழை: வாகன ஓட்டிகள் அவதி | chennai rain with heavy wind

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது இடி, […]

அமெரிக்காவில் ஏரியில் விழுந்த இந்தியர் இறந்து விட்டதாக அறிவிப்பு!

அமெரிக்காவின் ஏரியில் விழுந்த இந்தியர் இறந்து விட்டதாக அமெரிக்க காவல்துறை அறிவித்தது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 26 வயதான சித்தாந்த் வித்தல் படேல், அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிய சென்றிருந்தார். அவர், கடந்த வாரம் (ஜூலை […]

காவிரி நீரை கர்நாடக அரசு தர மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல: தமிழக காங்கிரஸ் | PM Modi should intervene to fulfill the mandate of the Cauvery Panel Order – Selvaperunthagai

சென்னை: “காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக […]

அம்பானி இல்லத் திருமணம்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் வருகை!

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் இன்று(ஜூலை 12) திருமணம் நடைபெறுகிறது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள […]

முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் சரண் அடைந்தது ஏன்? – தமிழக பாஜக கேள்வி

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவன் இன்று இருநாவலவன் போல் மாற்றிப் பேசுவது நியாயமா? அநீதிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து விட்டு, இறுதியில் ஆட்சி […]

ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்- ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடந்த 2019 -ம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது அவர் […]

மத்திய அரசு அறிவிப்புக்கு காங். கடும் எதிர்ப்பு!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை கண்டித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது […]

புதுக்கோட்டை என்கவுன்ட்டர்: ரவுடி துரைசாமி உடல் ஒப்படைப்பு – சிபிசிஐடி விசாரணை கோரும் உறவினர்கள் | Body of Rowdy Duraisamy killed in Pudukkottai encounter handed over: relatives decides to seek CBCID inquiry

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட திருச்சி ரவுடி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று (ஜூலை 12) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோருவோம் என்று துரைசாமி தரப்பு […]

போலீஸாரால் சுடப்பட்ட ரௌடி துரைசாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

திருச்சியை சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை(ஜூலை 11) புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா். இவா் மீது 4 கொலை மற்றும் வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 57 […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் | Tomorrow votes Counting on Vikravandi by-election

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி விழுப்புரம் எஸ்பி-யான தீபக் ஸ்வாட்ச் தலைமையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான […]