திருச்சி: முன்னாள் முதலவர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் […]
Category: புதிய செய்தி
தேசம் முதலில் என்பது வெறும் முழக்கம் அல்ல-பிரதமர் மோடி
பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் கலந்துரையாடினார். இந்தியா […]
புதுக்கோட்டை: பிரபல ரௌடி என்கவுண்டர்
புதுக்கோட்டையில் பிரபல ரௌடி துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரௌடி துரைசாமி, புதுக்கோடையின் திருவரங்குளம் வம்பன் தைலமரக் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் துரைசாமி பிடிக்கச் சென்றிருந்தனர். […]
தெரு நாய்களைப் பிடித்து திருப்பூர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவிப்பு | Breeding is Not Stopped, there will be a Protest to Catch and Hand Over Stray Dogs in Tiruppur
திருப்பூர்: ‘தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, அவற்றின் பெருக்கத்தைக் குறைத்து, மக்களைப் பாதுகாத்திட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தெரு நாய்களைப் பிடித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று மார்க்சிஸ்ட் […]
கேப்டன் பொறுப்பில் இருந்து ஹசரங்கா விலகல்
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 […]
புதுக்கோட்டையில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து போலீசார் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் […]
தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | 13 TN fishermen arrested: CM Stalin letter to Union External Affairs Minister
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட […]
வெங்கட் பிரபுவின் நண்பன் ஒருவன் வந்த பிறகு: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வெங்கட் பிரபு தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, […]
டப்பா டான்ஸ் ஆடும் டவுன் பஸ்கள் – அச்சத்துடன் பயணிக்கும் தஞ்சை மக்கள்! | Government bus damaged issue in thanjavur
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகள் பழுதடைந்த நிலையிலும், பராமரிப்பின்றியும் இயக்கப்படுவதால், அதில் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்களில் முதன்மையானது கும்பகோணம் […]
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்: ஷிவாதா நாயர்
அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். தலைமுடி மாற்றுதல், வித்தியாசமான உடைகள், அதற்கேற்றார்போல உடலையும் தகவமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் எப்போதும் கலைத்துறையில் இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது வாழ்நாள் ஆசையும்கூட. கேரள […]
சாராயம் அருந்திய 3 பேருக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை | three people admits who drink liquor in Madurantakam government hospital
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் சாராயம் தயாரித்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தயாரித்த சாராயத்தை அருந்திய மூவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், […]
வீடுஜீவிதம்! வளைகுடா நாடுகளில் சுரண்டப்படும் பணிப் பெண்கள்!
மகள், சகோதரி அல்லது மனைவியோ, தாயோ அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று சேர்ந்துவிட்டாள்; இனி கவலைப்பட வேண்டாம், எதிர்காலம் ஒளிமயமாக மாறிவிடும்… என்ற எண்ணம்தான் இப்படிப் பெண்களை வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பிய இங்குள்ள […]