பாமக வை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- உதயநிதி

  விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாமகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி […]

மூன்றே நிமிடங்களில் முடிந்த நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: நடந்தது என்ன? | Nellai Corporations Board Meeting which ended in 3 minutes

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) கூடியது. மேயர் சரவணன் பதவி விலகி இருக்கும் நிலையில், துணை மேயர் தலைமையில் நடந்த இன்றைய கூட்டம் மூன்றே நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நெல்லை […]

வெறும் ரூ. 3 ஆயிரம் திருடியதற்காகவா? 18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது!

ரூ. 3 ஆயிரத்தை திருடிவிட்டு 18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகேயுள்ள வடுகச்சிமாத்தில் பகுதியைச் சேர்ந்தவர் பி. ராமையா. 41 வயதான இவர் கடந்த […]

“எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள்” – ஓபிஎஸ் பதிலடி

  சென்னை: “அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை […]

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார்!

நடிகர் சசிகுமார் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தின் பெரிய வெற்றிக்குப் பின்பும் திரைப்படங்களை இயக்கி வந்தார். அதேநேரம், நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர் நாயகனாக […]

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி: சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல் | Armstrong murder: Mayawati demands CBI probe

சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய, […]

வலதுசாரி கூட்டணிக்கு அதிர்ச்சியளித்த பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்!

577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொகுதிகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பதை தீர்மானிக்கும் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 7) நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் பல ஆண்டுகள் […]

தமிழகம் முழுவதும் 3,335 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம்: இழப்பீடு வழங்கும் பணிகள் மும்முரம் | Plantain cultivated in 3,335 acres across Tamil Nadu were damaged

சென்னை: தமிழகத்தில் அண்மையில் பெய்தகோடை மழை மற்றும் சூறைக்காற்றால் 3 ஆயிரத்து 335 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன என்றுகண்டறியப்பட்டுள்ளது. அதனால், 2.47 ஏக்கருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடுவழங்குவதற்கான நடைமுறைகளை […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 7 july 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08-07-2024 (திங்கட்கிழமை) மேஷம்: இன்று அடுத்தவர்களின் குறைகளை போக்க முற்படுவீர்கள். பயணத்தாலும் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா […]

வணிக பிரிவு கட்டிட மின் இணைப்புக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு: தமிழக மின்வாரியம் அறிவிப்பு | Exemption from obtaining completion certificate for commercial unit building

சென்னை: வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டர் அகலம், 14 மீட்டர் உயரம் உடைய கட்டிடங்களுக்கு மின்இணைப்பு வழங்க, பணி நிறைவு சான்றுபெறுவதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு […]

29 மாவட்டங்களில் 23 லட்சம் பேர் பாதிப்பு

பின்னர், பாஜக எம்பி திலீப் சைகியா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. “மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது மற்றும் முதல்வர் […]

8 மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் | Armstrong body was buried at Potthur

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு […]