குளறுபடிகள் நிறைந்த நீட்தேர்வை ரத்து செய்க்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மாணவரணி சார்பில் வருகிற 24-ந்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.மாணவர் அணி இது தொடர்பாக தி.மு.க.மாணவர் […]
Category: புதிய செய்தி
திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சகாந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் பக்ரா ஆற்றின் குறுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் யாருக்கும் ஆதரவு இல்லை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பா.ம.க., நாம் தமிழர் என்று மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் விலகிவிட்டது. தமிழக வெற்றிக் கழகம் இதனால் […]
நீட் தேர்வில் 0.001% கூட அலட்சியம் இருக்ககூடாது- உச்ச நீதிமன்றம்
தேர்வை நடத்துவதில் ‘0.001% அலட்சியம்‘ இருந்தாலும், தேர்வர்களின் கடினமான உழைப்பைக் கருத்தில் கொண்டு தீவிரத்தன்மையுடன் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தி […]
வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி
பாராளுமன்ற தேர்தலில் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன் கூட்டணி […]
ரெயில் விபத்தில் 15 பேர் பலி-காரணம் என்ன?
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் சென்று கொண்டிருந்தது. நியூ […]
மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு
மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி இடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டு இறைச்சி மத்தியப் பிரதேசமாநிலம் மாண்ட்லா மாவட்டம், நைன்பூரில் […]
20-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம்
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டு உள்ளனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை […]
ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு
ஒவ்வொருவரின் முக்கிய அடையாளமாக தற்போது ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு, அரசின் நலத்திட்டங்கள்,சலுகைகள் உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார்அட்டை எண் முக்கியமானதாக ஆக்கப்பட்டு உள்ளது. ஆதார் அடையாள அட்டை முகவரி, செல்போன் […]
ஆற்றில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் அருகே ரந்தோலி என்ற இடத்தில் இன்று(15-ந்தேதி)காலை டெம்போ டிராவலர் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. டிரைவர் உள்பட மொத்தம் 23 பேர் அதில் பயணம்செய்தனர். வேன் கவிழ்ந்தது ரிஷிகேஷ்-பத்ரிநாத் […]
ஜாதி மறுப்பு திருமணம்; மார்க்.கம்யூனிஸ்டு அலுவலகம் சூறை
திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம்செய்து வைத்ததால் மார்க்ஸ்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி அலுவலம் நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம்தெரிவித்து உள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்ற […]
உக்ரைன் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவும்-பிரதமர் மோடி
இத்தாலியில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 3-வது முறையாக பிரதமர் பதிவி ஏற்று உள்ள மோடி சென்று உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் […]