ஆஸ்திரேலிய பௌலா் மேத்யூ குனெமானின் பந்துவீச்சு முறை சா்ச்சைக்குள்ளாகிய நிலையில், அவா் பந்துவீசத் தடையில்லை என தகுந்த சோதனைக்குப் பிறகு ஐசிசி அறிவித்திருக்கிறது. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குனெமான் இம்மாதம் இலங்கைக்கு எதிரான […]
Category: புதிய செய்தி
இந்தியாவில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து | Change cannot be brought about overnight in a country like India: High Court
சென்னை: “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது. சாதி, மத, மொழி அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் […]
கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை போகித்தோ் வலம் […]
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து – கார் மோதலில் 5 பேர் உயிரிழப்பு | 5 killed in government bus car collision near Kulithalai Karur district
கரூர்: குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கோவை சுகுணாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர், […]
கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து
சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் […]
வாக்காளர் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி | Election Commission is working for the welfare of voters chief election commissioner
மதுரை: எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார். மதுரைக்கு நேற்று காலை விமானம் மூலம் வந்த ஞானேஸ்குமார், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு […]
10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வழக்குகளுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை ரூ.66 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், இது சுமாா் ரூ.9 […]
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம் | R. Balakrishnan appointed as the President of the IITS
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற […]
கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா!
நடிகை கத்ரீனா கைஃப் புனித நீராடல் வெளிநாட்டினர் புனித நீராடல் புனித நீராடலில் விடியோ காலில் நேரலை செய்யும் பக்தர் கும்பமேளா வர இயலாத உறவினரின் புகைப்படத்துடன் புனித நீராடிய பக்தர் புனித நீராடிய […]
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அமித் ஷா விளக்கம் எழுப்பும் சந்தேகம்: ஆ.ராசா விவரிப்பு | dmk mp raja about Amit Shah s constituency delimitation view
சென்னை: “தொகுதி மறுசீரமைப்பில், தமிழகத்துக்கு குறையாமல் மற்ற மாநிலங்களுக்கு கூடினாலும் பிரச்சினைதானே” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி ஆ.ராசா சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், “விகிதாசாரம் […]
4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்
கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கராச்சி பகுதியில் […]
“தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என வாங்கிய காசுக்கு கூவும் பிரசாந்த் கிஷோர்” – சீமான் சாடல் | Prashanth Kishore is crying for the money he bought by calling Vijay the new hope of TN – Seeman
வாணியம்பாடி: “தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். அதை பிஹார் மாநிலத்தவர் வந்துதான் செல்ல வேண்டுமா? அவர் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை […]