மதுரை: “டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சிகளும் போராடியுள்ளது. இதனால் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். மேலூர் பகுதியில் டங்ஸ்டன் […]
Category: புதிய செய்தி
இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் தம்பதியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார். ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ஆஷா மீனா (25) […]
“சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி விரைவில் சிறைக்குச் செல்வார்” – ஹெச்.ராஜா | for speaking Sanatana dharma Udhayanidhi will go to jail h Raja
பழநி: “சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்” என்று பழநியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.24) மேற்கு […]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு வரைதல் உரிமை (எஸ்.டி.ஆர்) 1 மில்லியன் டாலர் அதிகரித்து, 17.78 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு 74 […]
“திருப்பரங்குன்றம் மலையில் நான் பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்!” – நவாஸ்கனி எம்.பி
மதுரை: “நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும்” என நவாஸ்கனி எம்.பி […]
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது […]
உரிமைத் தொகை கோரும் பெண்களும், பணம் பறிக்கும் முனைப்பில் தரகர்களும்! – இது திருப்பூர் நிலை | brokers extortion money for Magalir Urimai Thogai in tiruppur
திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில், அவ்வப்போது பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன. அதன் ஒருபகுதியாக, வீட்டுமனைப் பட்டா தொடங்கி அடுக்குமாடி குடியிருப்பு வரை பல்வேறு மோசடிகள் தொடர்பாக, வருவாய் துறை அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் […]
நடிகர் ஜெயசீலன் காலமானார்!
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ஜெயசீலன் சென்னையில் காலமானார். புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயசீலம்(40). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சென்னை […]
‘ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டாம்!’ – மோடி, அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை | CM Stalin requests Prime Minister and Home Minister not to change Governor
சென்னை: “1949-ல் கட்சித் தொடங்கி, 57-ல் தான் முதல்முறையாக தேர்தல் களத்துக்கே வந்தோம். ஆனால், இன்றைக்கு சில கட்சிகள் தொடங்கியவுடனே, ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்துகொண்டிருக்கிறது. […]
பாடல் கேட்டுக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுமி ரயில் மோதி பலி!
மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் காதில் ஹெட்போன் அணிந்தப்படி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமி, ரயில் மோதியதில் பலியானார். பால்காரின் மக்னே கிராமத்தைச் சேர்ந்த வைஷ்னவி ராவல் (வயது 16) எனும் சிறுமி, நேற்று […]
வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: ஐகோர்ட்டில் அரசு தகவல் | Charge sheet filed against three in Vengaivayal incident: Govt informs HC
சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்து 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை […]
சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீடு!
சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என நீதிபதி எம்.டி. ஷப்பர் ரஷிடி அமர்விடம் சிபிஐ கூறியுள்ளது. இதையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜ்தீப் மஜும்தார், […]