82.48% வாக்குப்பதிவு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கவனம் ஈர்த்த ‘சம்பவங்கள்’ | Voting by distribution of token to 308 people: Final status of Vikravandi by-election

விக்கிரவாண்டி: அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 […]

200 தொலைதூர சொகுசுப் பேருந்துகள் செப்டம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்: விரைவு போக்குவரத்துக் கழகம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 200 தொலைதூர சொகுசு பேருந்துகள் செப்டம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் நெடுந்தூர பயணங்களுக்கு அரசு விரைவு […]

ஓசூர் அருகே மின்கம்பி உரசி தீ விபத்து: கன்டெய்னர் லாரியில் இருந்த 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் | Electric wire brush fire on container lorry 40 two wheelers in the lorry burnt

ஓசூர்: ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மின்கம்பி உரசி தீப்பற்றியதில், அந்த லாரியில் இருந்த 40 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில், கிடங்கு ஒன்றில் […]

குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை: உயா்நீதிமன்றம்

சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் வெளியான பின், நடிகா் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்தப் படத்தின் பதிப்புரிமையை தான் வாங்கியுள்ளதாகக் கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ், […]

விழுப்புரம் அருகே புதுச்சேரி சாராயம் குடித்து மருத்துமனையில் அனுமதியான 7 பேரில் இருவருக்கு சிகிச்சை நீடிப்பு | Puducherry liquor issue: 5 return to home; 2 treated in hospital

விழுப்புரம்: புதுச்சேரி சாராயத்தைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் வீடு திரும்பியதாகவும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. […]

கதுவாவைத் தொடர்ந்து உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு – காஷ்மீரின் […]

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய இணை அமைச்சருக்கு நிவாரணம் வழங்க நீதிபதி மறுப்பு | Rameswaram cafe blast: Judge refuses to grant relief to Union Minister

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் […]

சாய்னாவுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத் தலைவர்!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (ஜூலை 10) பேட்மிண்டன் விளையாடினார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள விளையாட்டரங்கில் திரெளபதி முர்மு, […]

டி20:ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி

ஜிம்பாப்வேயில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 5 டி20 பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து அதிர்ச்சி […]

விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் பாதிப்பு | Metro train service on Vimco Nagar Airport route temporarily affected

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். சென்னையில் விம்கோ நகர் – […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்கு பதிவு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு இன்று(10-ந்தேதி) நடைபெற்றது. 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த […]

மீட்கப்பட்ட பெண்: பின்னணியில் லவ் ஜிகாத்? கர்நாடகத்தில் தொடங்கும் சர்ச்சை!

தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில் சமீபத்தில் மீட்கப்பட்ட பெண் இளைஞர் ஒருவருடன் மாயமான நிகழ்வினை லவ் ஜிகாத் என பெண்ணின் பெற்றோரும் விஷ்வ ஹிந்து அமைப்பினரும் தெரிவிக்க கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணின் தந்தை மங்களூரு […]