விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார்; முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை!

3 சதங்கள் அடிப்பார் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என […]

சென்னை போர் நினைவு சின்னத்தை முற்றுகையிடும் போராட்டம்: உழவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு | Protest besieging Chennai War Memorial Ramadoss calls farmers

திருவண்ணாமலை: 10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க சென்னையில் விரைவில் நடைபெற உள்ள போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க உழவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில […]

இந்திய மனிதவளமும் திறனும் புதிய குவைத்தை உருவாக்க உதவும்: பிரதமர் மோடி

ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத் வருகிறார்கள். நீங்கள் குவைத் சமூகத்திற்கு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியத் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைக் கலந்து, குவைத்தின் படிக்கட்டுகளில் இந்திய திறன்களின் வண்ணங்களை […]

‘விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது’ – அன்புமணி ஆவேசம் | DMK came to power due to lack of unity among farmers Anbumani Ramadoss

திருவண்ணாமலை: “விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (டிச. 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் […]

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன் […]

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முதல் ‘நீரா’ பானம் திட்டம் வரை: பாமகவின் உழவர் பேரியக்க மாநாட்டு தீர்மானங்கள் | Tungsten mining project should be withdrawn: Resolution passed at PMK Farmers Movement Conference

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திருவண்ணாமலையில் இன்று (டிச.21) நடைபெற்ற பாமக-வின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு உழவர் […]

பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 பேர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், காவல் ஆய்வாளர் […]

நெல்லை மாவட்டத்தில் 3 நாள் கனமழையில் 5,768 ஹெக்டேரில் பயிர் பாதிப்பு | 3-day heavy rains in Nellai district damage crops on 5,768 hectares

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13,14-ம் தேதிகளில் பெய்த கன மழையால், 5,768 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு டிசம்பர் மாதத்தில் கடந்த 17-ம் தேதி வரை […]

5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!

மனம் திறந்த ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா மனம் திறந்துள்ளார். அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: பிரிஸ்பேன் டெஸ்ட் […]

இடிக்கப்பட்ட 800 வீடுகளுக்கு மாற்று இடம் கிடைக்குமா? – சிதம்பரத்தில் 7 ஆண்டாக தொடரும் சோகம் | about alternative site for the 800 demolished houses in chidambaram was expalined

சிதம்பரம் நகரத்துக்குள் ‘நீர்வழி ஆக்கிரமிப்பு’ காரணமாக வீடுகளை இழந்த 800 பேர், மாற்று இடம் கேட்டு நடையாக நடந்து வருகின்றனர். சிதம்பரம் நகரத்துக்கு உட்பட்ட தில்லையம்மன் கோயில் தெரு, தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, […]

இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!

தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென்கொரியாவின் 3 வது […]

கொதிகலன் டியூப் வெடிப்பு, விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வெகுவாக குறைந்த மின் உற்பத்தி! | Boiler tube explosion, accident causes power generation to decrease at Mettur

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் டியூப் வெடிப்பு மற்றும் விபத்து காரணமாக மின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மட்டுமே […]