தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் உள்ள […]
Category: புதிய செய்தி
குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி
சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் […]
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை? | A low pressure area has formed
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை
இலங்கையின் வளமான எதிா்காலம், மிகப் பெரிய வாய்ப்புகள் மற்றும் நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று அதிபா் அநுரகுமாரவிடம் பிரதமா் மோடி உறுதியளித்தாா். மலையகத் தமிழா்களுக்கான திட்டங்களுக்கு ஆதரவு: இலங்கையில் […]
மாநில உணர்வுகளும் பன்முகத்தன்மையும் அழிக்கப்படும் – ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் | cm stalin against one nation one election
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இண்டியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி […]
ஆய்வில் 90 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் […]
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவு | Election Commission orders on two leaves issue
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டிச.24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு புகழேந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
மே.இ.தீவுகள் தலைமைப் பயிற்சியாளராகிறார் டேரன் சமி!
மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் இயக்குநர் மைல்ஸ் பாஸ்கோம்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 […]
ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்: புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் அமல் | helmet compulsory for two wheeler drivers puducherrt govt announced
Last Updated : 16 Dec, 2024 09:35 PM Published : 16 Dec 2024 09:35 PM Last Updated : 16 Dec 2024 09:35 PM படங்கள்: எம்.சாம்ராஜ் […]
ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள் நாளை தாக்கல்!
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 17) தாக்கல் செய்யப்பட உள்ளது. ’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் […]
வைகை ஆற்றில் 72 இடங்களில் கழிவுநீர் கலப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Sewage mixed in 72 places in Vaigai River Government says in High Court
மதுரை: வைகை ஆற்றில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 72 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]
கனடா துணைப் பிரதமர் ராஜிநாமா!
இறக்குமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அவரது கடிதத்தில், ஃப்ரீலேண்ட் ‘டிரம்பின் அச்சுறுத்தலை மிகப்பெரிய […]