முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். […]
Category: புதிய செய்தி
மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்
தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி […]
இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்: மத்திய சுகாதாரத் துறை தகவல் | 1 lakh AIDS patients in India
இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 1-ம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் […]
ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: 4 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின; பயிா்கள் சேதம்
தொடா் மழை காரணமாக ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 4 இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதுடன், விளை நிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. தொடா் மழை […]
ஃபெஞ்சல் புயல், கனமழையால் பெரம்பலூரில் 1,000+ ஏக்கரில் பயிர்கள் சேதம் | 1000+ acres crops damaged in in perambalur
பெரம்பலூர்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளிப் பயிர்கள் சேதமடைந்தன. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் […]
வீடுகளுக்குள் சரிந்து விழுந்த பாறை: 7 பேரின் நிலை என்ன?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறைகள் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தி உள்ளது. 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதால் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை அழைத்துள்ளதாக […]
தி.மலை மாவட்டத்தையும் திணறிடித்த ஃபெஞ்சல் புயல் – மழை, வெள்ளத்தில் மக்கள் அவதி | fengal cyclone effect in tiruvannamalai with heavy rains
புதுச்சேரி, விழுப்புரம் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் வரை மிதமான மழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி […]
தொடர் கனமழை: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்ததை அடுத்து தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான […]
பிச்சாட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு: ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning for Arani people near river
திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் – […]
வெள்ளக்காடான கடலூா்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.2) விடுமுறை
கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா். ஃபென்ஜான் புயல் காரணமாக, […]
இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி | Governor RN Ravi attends CII meet in Madurai
மதுரை: இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். மதுரை – அழகர்கோயில் […]
முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான […]