சென்னை: தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக்கின் முன்னாள் […]
Category: புதிய செய்தி
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
ம.ஆ.பரணிதரன் | | புது தில்லி: உத்தர பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய […]
ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் ஓய்வூதியம்: சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தகவல் | Pension in 48 hours to family of retired tri-servicemen
தஞ்சாவூர்: ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு, விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார். தஞ்சாவூரில் `ஸ்பர்ஸ்’ திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, […]
சர்க்கரை நோய் பாதிப்பு: 32 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு
கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-இல் உலகளாவிய நேரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2022-இல் உலகம் முழுவதும் சுமாா் 82.8 கோடி போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாா்கள் என்றும் […]
‘பேச்சுரிமை என்ற பெயரில்…’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன? | Should not create social conflicts in the name of freedom of speech: HC insists in Kasthuri case
மதுரை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கேவலமான, தரக்குறைவான […]
அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள […]
வேட்புமனு சொத்து விவரம் குறித்த புகார்: கே.சி.வீரமணி நவ.26-ல் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு | Court orders KC Veeramani to appear in person on Nov 26
திருப்பத்தூர்: சட்டப்பேரவை தேர்தலின்போது சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக எழுந்த புகாரில் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், […]
வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ்: மோடி
வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபாடுவதாகவும் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் பன்வேல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு […]
சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்: காவல் ஆணையர் நடவடிக்கை | new police station formed chennai around 8 govt hospitals
சென்னை: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் […]
மருத்துவமனைக்குள் புகுந்து கத்திக் குத்து! மூவர் பலி!
அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த நிகாம் சாங்பியா என்பவர் (45) மாவட்ட மருத்துவமனையில் இருந்த தனது மனைவி, மகளை சந்திக்க வியாழக்கிழமை (நவ. 14) சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கிருந்தவர்கள் மீது […]
ஜன.15-க்குள் வேட்டி, சேலை வழங்கும் பணிகள் நிறைவு: அமைச்சர் தகவல் | providing Dotti saree will be completed by Jan.15 – says Minister
ராணிப்பேட்டை: ஜனவரி 15-ம் தேதிக்குள் பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் முடிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூ.15 […]
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு… ரவி சாஸ்திரி கூறியதென்ன?
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக அனைத்து […]