ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பயி சோரன், அனைத்து பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். நன்றி
Category: புதிய செய்தி
கிருஷ்ணகிரி வழக்கு: சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக அரசு தரப்பில் வாதம் | Krishnagiri Sivaraman father death unfortunately: TN Govt argues in HC
சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் இறந்த சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய […]
கங்கனாவை பாஜக வெளியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி
விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாபில் போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் போராட்டம் குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக […]
தமிழகத்தில் ஆக.31-ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு | All Ration Shops open on August 31: Notice to get essential commodities
சென்னை: ஆகஸ்ட் 31-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்பதால், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் […]
அம்பானி வீட்டுத் திருமணத்துக்காக துரிதமாக தயாரான ஜாம்நகர்.. இன்று வெள்ளத்தின் கோரப்பிடியில்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. ஆனால் மாநிலம் முழுக்க வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், அதே துரிதவேகத்தில் நடவடிக்கை எடுக்க யாருமே வரவில்லை […]
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை | DMK MP Jagathrakshakan fined around Rs 908 crore: Enforcement Department
புதுடெல்லி: அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் […]
ஹேமா அறிக்கையிலுள்ள பெயர்களை வெளியிட வேண்டும்: திரைத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!
ஹேமா கமிஷன் அறிக்கையிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் […]
சென்னை மாநகராட்சி பணிகளில் தனியார்மயத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் கைது | CPM protest against privatization of Chennai Corporation works: 300 people arrested
சென்னை: சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் […]
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாடு சுவாசிக்க வாய்ப்பளித்தது: மணீஷ் திவாரி!
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, நாடு சுவாசிக்கவும், மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் தான் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். செப்.3 வரை மிதமான மழைக்கு […]
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் | 150 New Buses at a Cost of Rs.90.52 Crore for Govt Express Transport Corporation: Minister Udhayanidhi Stalin Inaugurates
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் […]
மதுரையில் செப்.6 முதல் புத்தகக் கண்காட்சி!
மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி வருகிற […]
சாலையோரம் நீண்ட நாட்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை மாநகராட்சி | Chennai Municipal Corporation notification that complaints can be filed if vehicles are parked on the roadside for long periods of time
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் […]