ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகினார் சம்பயி சோரன்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பயி சோரன், அனைத்து பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். நன்றி

கிருஷ்ணகிரி வழக்கு: சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக அரசு தரப்பில் வாதம் | Krishnagiri Sivaraman father death unfortunately: TN Govt argues in HC

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் இறந்த சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய […]

கங்கனாவை பாஜக வெளியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி

விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாபில் போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் போராட்டம் குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக […]

தமிழகத்தில் ஆக.31-ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு | All Ration Shops open on August 31: Notice to get essential commodities

சென்னை: ஆகஸ்ட் 31-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்பதால், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் […]

அம்பானி வீட்டுத் திருமணத்துக்காக துரிதமாக தயாரான ஜாம்நகர்.. இன்று வெள்ளத்தின் கோரப்பிடியில்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. ஆனால் மாநிலம் முழுக்க வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், அதே துரிதவேகத்தில் நடவடிக்கை எடுக்க யாருமே வரவில்லை […]

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை | DMK MP Jagathrakshakan fined around Rs 908 crore: Enforcement Department

புதுடெல்லி: அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் […]

ஹேமா அறிக்கையிலுள்ள பெயர்களை வெளியிட வேண்டும்: திரைத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

ஹேமா கமிஷன் அறிக்கையிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் […]

சென்னை மாநகராட்சி பணிகளில் தனியார்மயத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் கைது | CPM protest against privatization of Chennai Corporation works: 300 people arrested

சென்னை: சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் […]

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாடு சுவாசிக்க வாய்ப்பளித்தது: மணீஷ் திவாரி!

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, நாடு சுவாசிக்கவும், மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் தான் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். செப்.3 வரை மிதமான மழைக்கு […]

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் | 150 New Buses at a Cost of Rs.90.52 Crore for Govt Express Transport Corporation: Minister Udhayanidhi Stalin Inaugurates

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் […]

மதுரையில் செப்.6 முதல் புத்தகக் கண்காட்சி!

மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி வருகிற […]

சாலையோரம் நீண்ட நாட்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை மாநகராட்சி | Chennai Municipal Corporation notification that complaints can be filed if vehicles are parked on the roadside for long periods of time

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் […]