ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் […]
Category: புதிய செய்தி
புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3,000 உயர்த்தி ரூ.15,000 ஆக வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி | martyrs pension increased to Rs.15 thousand Chief Minister Ramaswamy announced
புதுச்சேரி: தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி இனி ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் […]
கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் […]
கரூர் நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வருபவர் மீது தாக்குதல் | Attack on man arrested and signing bail with MR Vijayabaskar in Karur land scam case
கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில்,அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வரும் பிரவீண் என்பவர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கரூர் நகர போலீஸார் விசாரணை […]
சதம் விளாசிய விஷ்மி குணரத்னே; அயர்லாந்துக்கு 261 ரன்கள் இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு […]
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சி விசாரணை தொடங்கியது! | ED witness examination begins in the case against Senthil Balaji
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் […]
தேவரா: சயிஃப் அலி கான் பிறந்த நாளில் கிளிம்ஸ் விடியோ!
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல […]
“தேர்தலை மனதில் வைத்து செயல்படுங்கள்”: திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | Keep elections in mind for the next 2 years: CM MK Stalin speech at DMK Meeting
சென்னை: “அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. தமிழகத்தின் எந்த ஒரு […]
மல்லி தொடர் நாயகியுடன் இணையும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு கண்மணி அன்புடன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னோட்டக் காட்சியை […]
சென்னையில் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம்: பங்கேற்க கமல்ஹாசன் அழைப்பு | Translation Training Camp on Chennai: Kamal Haasan Invited to Participate
சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள மொழிபெயர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை […]
தடயங்களை அழிக்கவே மருத்துவமனை மீது தாக்குதல்: உண்மையை உடைத்த நீதிமன்றம்
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா அரசு மருத்துவமனை, புதன்கிழமை நள்ளிரவு அடித்து, நொறுக்கப்பட்டதற்கு, சம்பவ இடத்திலிருக்கும் தடயங்களை அழிப்பதே என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை […]
புதுச்சேரி சட்டபூர்வ பரிமாற்ற நாள்: 3-வது ஆண்டாக பங்கேற்காத முதல்வர்; கீழூரில் தேசியக்கொடி ஏற்றிய அமைச்சர் | Puducherry Chief Minister not participating in flag hoisting ceremony in keelur
புதுச்சேரி: சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. கீழூரில் தேசியக்கொடியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஏற்றி தியாகிகளை கவுரவித்தார். பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்து வந்த […]