அமெரிக்காவின் ஏரியில் விழுந்த இந்தியர் இறந்து விட்டதாக அமெரிக்க காவல்துறை அறிவித்தது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 26 வயதான சித்தாந்த் வித்தல் படேல், அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிய சென்றிருந்தார். அவர், கடந்த வாரம் (ஜூலை […]
Category: புதிய செய்தி
காவிரி நீரை கர்நாடக அரசு தர மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல: தமிழக காங்கிரஸ் | PM Modi should intervene to fulfill the mandate of the Cauvery Panel Order – Selvaperunthagai
சென்னை: “காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக […]
அம்பானி இல்லத் திருமணம்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் வருகை!
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் இன்று(ஜூலை 12) திருமணம் நடைபெறுகிறது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள […]
முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் சரண் அடைந்தது ஏன்? – தமிழக பாஜக கேள்வி
சென்னை: “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவன் இன்று இருநாவலவன் போல் மாற்றிப் பேசுவது நியாயமா? அநீதிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து விட்டு, இறுதியில் ஆட்சி […]
ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்- ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடந்த 2019 -ம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது அவர் […]
மத்திய அரசு அறிவிப்புக்கு காங். கடும் எதிர்ப்பு!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை கண்டித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது […]
புதுக்கோட்டை என்கவுன்ட்டர்: ரவுடி துரைசாமி உடல் ஒப்படைப்பு – சிபிசிஐடி விசாரணை கோரும் உறவினர்கள் | Body of Rowdy Duraisamy killed in Pudukkottai encounter handed over: relatives decides to seek CBCID inquiry
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட திருச்சி ரவுடி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று (ஜூலை 12) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோருவோம் என்று துரைசாமி தரப்பு […]
போலீஸாரால் சுடப்பட்ட ரௌடி துரைசாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!
திருச்சியை சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை(ஜூலை 11) புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா். இவா் மீது 4 கொலை மற்றும் வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 57 […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் | Tomorrow votes Counting on Vikravandi by-election
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி விழுப்புரம் எஸ்பி-யான தீபக் ஸ்வாட்ச் தலைமையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான […]
நாட்டின் பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கே
நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி அரசு வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை […]
அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் | School bus stand without basic facilities in Thiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது, பள்ளிப்பட்டு பேரூராட்சி. ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி, பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர், சென்னை, வேலூர், சோளிங்கர், […]
தலைவரின் கண் அசைவுக்காகத்தான் பொறுமை காக்கிறார்கள்: கீதா ஜீவன்
தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் […]