இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட 22 மீனவர்கள் நிலை என்ன? – சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம் | 22 fishermen from Daruwaikulam who were caught and taken to Sri Lanka

கோவில்பட்டி: இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாததால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்கு துறையில் இருந்து இயக்கப்படும் விசைப் […]

2,700 ரோஜாக்கள், ஈபிள் கோபுரம் – காதலை வெளிப்படுத்திய ஒலிம்பிக் வீரர்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர் தனது நீண்டநாள் தோழியிடம், ஈபிள் கோபுரம் முன்பு காதலை வெளிப்படுத்தியுள்ளார். பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனையிடம், சக வீரர் […]

தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை நிறைவு: ஆக.9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | AIADMK district secretaries meeting on August 9

சென்னை: தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆக.9-ம் தேதி பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. […]

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு புதிய பொறுப்பளிக்க திட்டமிடும் தென்னாப்பிரிக்க அணி!

அவரது உயரம் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் அவர்களது பலமாக உள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முன்வரிசையில் களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தென்னாப்பிரிக்க […]

‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம் | Zero Accident Day Awareness Campaign: Launched in Chennai

சென்னை: சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார், ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை சென்னையில் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து 20 நாட்கள் […]

என் மீதான விமர்சனங்களுக்கு இதுவே சரியான பதிலாக இருக்கும்: இமென் கெலிஃப்

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினம் தொடர்பாக தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்புணர்வை பலரும் வெளிப்படுத்துவது தனது கண்ணியத்தை பாதிப்பதாகவும், இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் விமர்சனங்களால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை […]

“கட்சிக்காக பாடுபட்டோருக்கு மேயர் பதவியை தரவில்லை” – கோவை திமுக பெண் கவுன்சிலர் ஆதங்கம் | DMK woman councilor comments on Coimbatore Mayor Selection

கோவை: “கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு மேயர் பதவியைத் தரவில்லை,” என இன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசினார். 100 வார்டுகளைக் கொண்ட […]

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர்!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த […]

“காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை” – எடப்பாடி சம்பவத்தை முன்வைத்து இபிஎஸ் தாக்கு | EPS Comments on Edappadi Police Station petrol bomb incident

சென்னை: “காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் […]

கேரள மாநில விருதுகள் யாருக்கு? கவனம் ஈர்க்கும் பட்டியல்!

கேரள மாநில விருது பரிந்துரையில் பல முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிவிக்கபட உள்ளன. இந்தாண்டு நடைபெறும் 54-வது […]

நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? – அன்புமணி கேள்வி | Star Hotels License | What is the mystery that Rattana gave back in 48 hours? – Anbumani question

சென்னை: “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது வலைதள […]

பிரிட்டன் போராட்டம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை!

பிரிட்டனில் உள்நாட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் கவனத்துடன் இருக்க லண்டனில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு […]