மெட்ரோ ரயில் பணிகள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை நாளை முதல் ஆக.27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர் […]

“பெரியாரின் படைப்புகளை அரசுடமை ஆக்காதது ஏன்?” – பாமக வழக்கறிஞர் கே.பாலு கேள்வி | Why not Periyar’s works nationalize?  K. Balu 

திருவண்ணாமலை: “சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் படைப்புகளை தமிழக அரசு ஏன் அரசுடமையாக்கவில்லை?” என்று பாமக வழக்கறிஞரும், சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார். கீழ்பென்னாத்தூர் […]

இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் […]

ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் மண் அரிப்பா? – பொதுப் பணித் துறை விளக்கம் | Erosion of soil in Ellis Chatram Dam Public Works Department Explanation

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்துக்கும், கப்பூர் கிராமத்துக்கும் இடையே தென்பெண்ணை ஆற்றில் 1949-1950-ல் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் உள்ள வலது புற பிரதான கால்வாய்களான எரளூர், ரெட்டி என […]

பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு!

நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 41 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். நேபாளத்தில் தனாஹுன் மாவட்டத்தில் மாா்ஷியாங்டி ஆற்றையொட்டிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்துகள் 3 நேற்று(ஆக. 23) சென்று […]

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வுப் பட்டியலுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு | Madurai branch of the High Court has imposed an interim stay on the selection list of Food Safety Officers

மதுரை: உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வு குறித்த பட்டியலுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ்குமார், சரவணன், சந்திரசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர் உயர் […]

ராஜ்பவன் தவறாக பயன்படுத்த பட்டுள்ளது: சித்தராமையா

பெங்களூர்:தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த ஆளுநரின் செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ராஜ்பவன் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் உள்ள […]

திமுக ஆட்சியில் இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல் | 15,94,321 new Ration cards have been issued so far in the DMK regime – Minister Sakarapani

சென்னை: தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் […]

குஜராத்தில் கனமழை: நெடுஞ்சாலைகள் துண்டிப்பு, மக்கள் அவதி!

குஜராத்தின் வடக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில நாள்களாக வடக்கு குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மாநிலத்தில் உள்ள […]

சிவகங்கையில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு | 120 goats sacrificed in Sivagangai and worshiped by Narikuravar

சிவகங்கை: சிவகங்கையில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு நடத்தினர். சிவகங்கை அருகே பழமலைநகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் […]

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

அமெரிக்கா: பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று(23ந்தேதி)வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்தார். ஆலோசனை அப்போது அவர்கள் புவிசார் அரசியல் நிலைமை, முக்கிய பிராந்திய பாதுகாப்பு […]

சீனாவில் கனமழைக்கு 11 பேர் பலி: 14 பேர் காணவில்லை!

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாவ் நகரில் பெய் கனமழையால் 11 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் பெய்த கனமழையால் ஹுலுடாவோவில், குறிப்பாக நகரின் ஜியான்சாங் கவுண்டி மற்றும் சுய்சோங் கவுண்டியில் கடுமையான சேதம் […]