தமிழ்நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் […]
Category: புதிய செய்தி
“தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர்” – கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக அண்ணாமலை தகவல் | Annamalai will participate in Karunanidhi Coin
சென்னை: கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக சார்பில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக […]
வினேஷ் போகத் மனு தள்ளுபடி!
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு […]
4 புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சி அமைப்புகள் எவை? – அரசிதழில் முழு தகவல் | Which local bodies will be merged into the four new corporations? Gazetted by TN Govt
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளிலும் இணைக்கப்படும் உள்ளாட்சிகள் எவை என்பதற்கான தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய […]
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் முற்போக்கானவர்கள்..! பா. ரஞ்சித் பெருமிதம்!
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (ஆகஸ்ட் 15) திரைக்கு […]
வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி- நம்பிக்கை தகர்ந்தது
பாரீஸ்: பாரீஸ் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். போட்டி நடைபெறும் நாள் அன்று திடீரென அவர் […]
4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு நல்லாளுமை விருது
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நல்லாளுமை விருதுகளை, முதல்வரின் முகவரித் துறை அலுவலர், 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.15) வழங்குகிறார். இது குறித்து, […]
நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா
நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவதி மாதம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திரதின முழு உரை
புதுடெல்லி: நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா நாளை (15ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- மகிழ்ச்சி உங்கள் அனைவருக்கும் எனது […]
மத்திய உள் துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்
தற்போதைய உள் துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. […]
“தலித் வார்த்தையை பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” – கிருஷ்ணசாமி
மதுரை: “தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்,” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். மேலும், “தலித் என்ற வார்த்தையைப் பேச எம்பிக்கள் […]
ரஷியாவின் மூன்று மாகாணங்களிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!
சமீபத்திய சம்பவங்களை கருத்தில்கொண்டு ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் […]