இந்நிலையில் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா் பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினாா். அதையேற்று 1,282 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு 2029-ஆம் […]
Category: புதிய செய்தி
தி.மலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமனம் | Appointment of commissioners for Karaikudi Namakkal Pudukottai Municipal Corporations
சென்னை: புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு: “சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் […]
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான நில அபகரிப்பு வழக்கு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2022-ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வின்சென்ட், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். புகாா்தாரா் ஜஸ்டின் திமுகவை சோ்ந்தவா் என்பதால் அரசியல் விரோதம் காரணமாக எந்த ஆதாரங்களும் […]
உலக அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் – மகள் சாதனை! | chennai world miss universe competition
சென்னை: சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு […]
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வெளியேறும் கிராம மக்கள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர திட்டுப் பகுதி கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் அதிகரித்துள்ளதால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கன […]
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்” – அன்புமணி கருத்து | cm Stalin afraid of conducting caste census Anbumani
தூத்துக்குடி: திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமான மூலம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது. காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு […]
வயநாடு நிலச்சரிவு: 350-ஐ தாண்டியது உயிர்ப்பலி!
வயநாடு மாவட்டத்தில் மீட்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் 5-ஆவது நாளான சனிக்கிழமை(ஆக. 3) தேடுதல் பணியில், பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடையாளம் […]
சென்னையில் 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு | Licenses of liquor bars operating in violation of rules canceled in Chennai
சென்னை: சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள […]
பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் -அமைச்சர் நிதின் கட்கரி
பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சனிக்கிழமை(ஆக. 3) நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, பாஜக […]
பரம்பிக்குளம் – ஆழியாறில் திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் | parambikulam Water will be released from Azhiyar to Thirumurthy Dam soon
சென்னை: “பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும்” எனஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி […]
அருந்ததியர் பிரிவுக்கான உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்திட அரசுக்கு கோரிக்கை
இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட […]
25 மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை; மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணிபுரியும் உயர் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த […]