பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 […]
Category: புதிய செய்தி
வேலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்துக்குள் மீட்பு: 7 பேர் கைது | 7 Arrested on Case of Child Abduction on Vellore Govt Hospital: Child Rescued within 24 Hours
வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தல் நடந்த 24 […]
ஃபகத் ஃபாசில், நஸ்ரியா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ. 25 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். வயநாடு மாவட்டத்தில் […]
வயநாடு:கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி
சென்னை: வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட […]
3 நாளில் பாலத்தை கட்டிமுடித்த ராணுவம்
கேரளமாநிலம் வயநாட்டில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 300&ஐ தாண்டி உள்ளது. நிலச்சரிவில் சிக்கி 3 கிராமங்கள் அப்படியே முழுவதும் அழிந்து போனது. அதில் வசித்தவர்கள் நிலைமை என்ன என்பது […]
வயநாட்டில் விமானப்படையின் நிவாரணப் பணிகள்
கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது. அத்தியாவசிய உபகரணங்கள் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் முக்கியமான […]
ஒலிம்பிக்கில் 3-வது வெண்கல பதக்கம்-மோடி பாராட்டு
பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கங்கள் பெற்று இருந்தது. மனுபாக்கர் இதில் அசத்தி இருந்தார். 3-வது வெண்கல பதக்கம் இந்தநிலையில் […]
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை: டான்டீ நிறுவனம் திட்டவட்டம்
மதுரை: “கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை” என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டான்டீ நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற […]
கத்தியால் குத்தி 3 சிறுமிகள் கொல்லப்பட்டது ஏன்? பிரிட்டன் நகரில் அடங்காத கலவரம்!
வடகிழக்கு இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த பிரபல யோகா மற்றும் நடன நிகழ்ச்சியில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். ஹாலிவுட்டின் […]
பவானி- கொடுமுடியில் காவிரி வெள்ளம்
ஈரோடு: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.70 லட்சம் […]
நிலச்சரிவு தேசத்துக்கு ஒரு பயங்கர சோகம்: ராகுல்
வயநாடு: நிலச்சரிவால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு தேசத்துக்கு ஒரு பயங்கர சோகம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். கேரள வயாநாட்டில் நிலச்சரிவால் […]
“திராவிட மாடலுக்கான அங்கீகாரம்” – உச்ச நீதிமன்றத்தின் உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு | Another recognition of the Dravidian model – CM Stalin praises the Supreme Court verdict
சென்னை: “அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக […]