இயக்குநர் பா.இரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எதிராக தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். சென்னையில் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குன்றத்தூா் திருவேங்கடம், பொன்னை பாலு உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். […]
Category: புதிய செய்தி
மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Election case filed in HC against the victory of DMK MP Dayanidhi Maran from Central Chennai
சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ‘மத்திய சென்னை […]
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அபாரம்!
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஜூலை 20) நடைபெற்றது. […]
ரூ.1.50 கோடி இழப்பீடு வங்கி பெண் ஊழியர் வழக்கு: இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | case against esi hospital madras high court order to respond
சென்னை: தவறான சிகிச்சை காரணமாக படுத்த படுக்கையான தனியார் வங்கி பெண் ஊழியர் ரூ.1.50 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பதிலளிக்க உயர் […]
உத்தவ் தாக்கரேவுடன் பைசாபாத் எம்.பி. சந்திப்பு
அண்மையில் நடைபெற்ற உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை தழுவியது. தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவைச் […]
முல்லை பெரியாற்றில் வெள்ளம்: கரையோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Flooding in Mullai Periyar Security measures intensified in theni
தேனி: பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை கரையோர உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் […]
பி.எப்.பில் 19.50 லட்சம் பேர் மே மாதத்தில் சேர்ப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), 2024 மே மாதத்தில் மொத்தம் 19.50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2018ம் ஆண்டு தரவுகள் வெளியிடப்படுவதில் இருந்து இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். உறுப்பினர் […]
கொரோனா தொற்றால் இந்தியர்களின் வாழ்நாள் குறைந்ததா… மத்திய அரசு கூறுவது என்ன?
வயது மற்றும் பாலினம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்தது குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகளையும் மத்திய அரசு எதிர்த்துள்ளது. ஏனெனில், அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆண்கள் மற்றும் வயதானவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக […]
ஆழியாறு அணை கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மூலம் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை, […]
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது- கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட 6 செல்போன்கள் மீட்பு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5&ந்தேதி பெரம்பூர் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே நின்ற போது மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். […]
ஆம்ஸ்ட்ராங் கொலை- அதிமுகவில் இருந்து ஹரிதரன் நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு […]
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள்
2024 ஜூலை 26 முதல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க 117 இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ளனர். இவர்களில் இருபத்தி நான்கு பேர் ஆயுதப்படை வீரர்கள் ஆவார்கள். நீரஜ் […]