எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்: திருச்சி மத்திய சிறையில் அடைப்பு | Ex.Minister MR VijayaBhaskar lodged in Trichy central prison

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி பரத்குமார் […]

ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.97 அடி உயர்வு

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.25 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் […]

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜர் | Rs 4 crore seized in train Nainar Nagenthran Ajar at CBCID office

சென்னை: மக்களவைத் தேர்தல் நேரத்தில் ரயிலில்ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் […]

இன்றைய ராசிபலன்

  12 ராசிக்கான தினப்பலன்கள். 17-07-2024 (புதன்கிழமை) மேஷம்: இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களின் […]

தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலராக தீரஜ்குமார் நியமனம் | Transfer of 65 IAS officers across tn

சென்னை: உள்துறை செயலர் பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் […]

பெட்ரோலை கேன்களில் மாற்றியபோது தீ விபத்து: 3 போ் உயிரிழப்பு

சூலூா் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திருமூா்த்தி என்பவரது வீட்டில் பெட்ரோல் லாரி ஓட்டுநா்கள் 5 போ் வாடகைக்கு தங்கி இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் 2 நண்பா்கள் வந்துவிட்டதால் இரவு சுமாா் 12 மணி அளவில் […]

‘தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் சிறு, குறுந்தொழில்கள் முடங்கும் அபாயம்!’ | electricity bill hike affect msme industries says Industry organizers in tamil nadu

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் சுந்தரராமன் கூறும்போது, “கடந்த […]

இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, […]

கோவை மாவட்டத்தில் ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு பாதிப்பு | 52 persons affected dengue fever at coimbatore

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழை பெய்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தி […]

பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கிய கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

மகேந்திரகா்: ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும். ஏற்கெனவே கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இதைச் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா். பாஜக […]

மண்சரிவு அபாயம்: மூணாறு – பூப்பாறை வழித்தட போக்குவரத்துக்கு தடை | Landslide risk: Munnar-Poopparai route blocked for Transportation

மூணாறு: தொடர் மழையினால் மூணாறு கேப்ரோடு அருகே மண்சரிவு அதிகரித்து வருகிறது. ஆகவே மூணாறு-பூப்பாறை சாலை போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை வலுவடைந்துள்ளது. குறிப்பாக மூணாறு […]

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராணுவம் உறுதி

ஜம்மு: ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை […]