முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
Category: புதிய செய்தி
பசுமை சந்தை
விற்க விரும்புகிறேன் கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.94452 87841இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி விதைநெல். ஏ.சிவகுமார்,காரைக்குடி,சிவகங்கை.98430 80275கங்காலி நாற்றுகள், மகா வில்வம் மற்றும் ஜாதிக்காய் நாற்றுகள். கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை முறையில் விளைந்த தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, […]
ஏறுமுகத்தில் தொழில்துறை… இறங்குமுகத்தில் விவசாயம்… கவனம் செலுத்துவாரா முதல்வர்?
‘தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.52,831.20 கோடி; 2024-25-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 51,862.76 கோடி’ என்று இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதாவது, முந்தைய ஆண்டுகளைவிட, 3.22% […]
தவெக கூட்டணி: "ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசுவது உண்மைதான்" – சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில், பெரும்பாலானோர் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். செங்கோட்டையன் […]
மதுரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Photo Album
மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் […]
`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!’ – அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று […]
கோவை: திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 75 வயது மூதாட்டி உயிரிழப்பு Coimbatore Elederly woman death in DMK Protest
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மேல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 75 வயது மூதாட்டியான அவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் […]