சென்னை: “கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக […]
Category: புதிய செய்தி
லிஜோ மோல் நடிக்கும் ஜென்டில்வுமன்… முதல் பாடல் வெளியீடு!
லிஜோமோல் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் […]
எல்பிஜி வாடிக்கையாளர்கள் e-KYC சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசி நாளா? – அதிகாரிகள் விளக்கம் | Is March 31 the last day for LPG customers to submit e-KYC? – Officials explain
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு, எண்ணெய் நிறுவன […]
கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி
அங்கு சென்றுவிட்டு காசிக்கு திரும்பும்போது வாரணாசியில் மிர்ஸா முராரா பகுதிக்கு அருகே ஜீப் வரும்போது, நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 7 பேர் காயமடைந்த […]
“கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் | Don’t politicise education – Dharmendra Pradhan letter to CM MK Stalin
புதுடெல்லி: “கல்வியை அரசியலாக்க வேண்டாம் . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நேற்று, […]
தன்னையறிதல் முக்கியம்..! சிஎஸ்கேவில் எவ்வளவு காலம் விளையாடுவேன்? தோனியின் பேட்டி!
உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ்சு சாம்சனும் […]
“இருமொழி கொள்கையால் மொழி திணிப்பை வெல்வோம்” – எடப்பாடி பழனிசாமி | ”We will overcome language imposition through bilingual policy”: Edappadi Palaniswami
சென்னை: “எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு […]
சினிமா பாணியில் ஒரு பெண் தாதா! துல்லியமாக திட்டமிட்டு கைது செய்த போலீஸ்!!
புது தில்லி: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, தில்லியைச் சேர்ந்த பெண் தாதாவாக செயல்பட்டு வந்த ஸோயா கான் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் […]
தமிழகத்தில் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் | Dry weather in Tamil Nadu till 26th
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் […]
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் […]
ஆவடி | 4000 பேர் படிக்கும் கல்வி வளாகம் அருகே ரசாயன சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து | terrible fire accident in chemical storage warehouse at avadi
ஆவடி: திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டியுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி […]
கறைபடிந்த அமைச்சரவை: அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்த நிலையில், காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை தொடங்கிவைத்த அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, […]