சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்கள் சாலைகளில் நடந்து செல்வோரை கடித்துக் குதறும் சம்பவங்கள் அதிகரித்தன. இதையடுத்து வளர்ப்பு நாய்களை பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வாய் கவசம் […]
Category: புதிய செய்தி
கோடநாடு வழக்கு டிச. 19-க்கு தள்ளிவைப்பு | Kodanad estate case adjourned to Dec 19
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி கொல்லப்பட்டு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இந்த […]
1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் கொள்முதல்: அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தும் சென்னை குடிநீர் வாரியம் | Chennai Water Board fix smart water meters in apartments
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கொள்முதல் செய்யப்பட உள்ள 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட […]
ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் மரியாதை | Ministers and officials pay tribute on behalf of tn govt for Jawaharlal Nehru 137th birthday
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையின் கீழே அவரது உருவப்படம் மலர்களால் […]
எஸ்ஐஆர் படிவங்களை அதிமுகவினருக்கு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு | Collectors prohibited from giving SIR forms to ADMK: Jayakumar
எஸ்ஐஆர் படிவங்களை திமுகவினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]
எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? – கேட்கிறார் அமைச்சர் கே.என்.நேரு | What is wrong with DMK helping to fill the SIR form – KN Nehru
எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பித்தர மக்களுக்கு திமுகவினர் உதவுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு ரூ.406.63 […]
‘பாட்டில்’ விஐபியின் முன்னோட்டம் | உள்குத்து உளவாளி | political gossips
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, ஆளும் கட்சியின் ‘பாட்டில்’ விஐபி தனது அரசியல் நடவடிக்கைகளை சொந்த மாவட்டத்துக்குள்ளேயே சுருக்கிக் கொண்டிருந்தார். தனது மண்டலத்துக்கு உட்பட்ட மான்செஸ்டர் சிட்டிக்குக் கூட அவ்வளவாய் போக்குவரத்து இல்லாமல் இருந்தவர், எஸ்ஐஆர் […]
நவம்பர் இறுதியில் மீண்டும் பழனிசாமி சுற்றுப்பயணம் | EPS campaign tour again in Novembor end
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நவம்பர் மாத இறுதியில் மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன்பின், 5 இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 2026 சட்டப்பேரவைத் […]
“அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி!” – கடுகடுக்கும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல் | Constantine Ravindran Interview
“தமிழக அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி. அங்கே நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான வசனத்தை எழுதிக் கொடுப்பது வேறு யாரோ” என்று திமுக செய்தித்தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து […]
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல் | Transport Department informs special buses today and tomorrow for Muhurtham and weekends
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், […]
ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்: மேயர் பிரியா தகவல் | Mayor priya informs muthalvar padaippagam in 30 places
சென்னை: தமிழக அரசு சார்பில், ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், 74-வது வார்டு சுப்புராயன் தெருவில் […]
‘ஜனநாயக அமைப்புகள் மீது பழி சுமத்தியவர்களுக்கு பாடம்’ – பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து இபிஎஸ் கருத்து | EPS congratulates NDA alliance for Bihar elections
சென்னை: ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீது பழி சுமத்திய இண்டியா கூட்டணிக்கு பிஹார் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் […]