சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் […]
Category: புதிய செய்தி
சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, சேலம் வழியாக சிறப்பு ரயில் | Special train via Katpadi, Salem for sabarimala mandala pooja
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, தெலங்கானா மாநிலம் சார்லபல்லி – கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, சார்லபல்லியில் இருந்து நவ.24-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு […]
ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க புதிய வசதி | New facility to report complaints in railway canteens
சென்னை: ‘ரயில் மதத்’ செயலியுடன் இணைந்து சென்னை ரயில்வே கோட்டம் ‘க்யூஆர் கோடு’ வாயிலாக புகார் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ரயில்வே உணவகங்கள் குறித்த கருத்துகள், ஆலோசனைகள், புகார்களை பயணிகள் பதிவு […]
யார் முதல்வராக வரக்கூடாது என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்: தமிழக பாஜக | People of Bihar have given a clear verdict on who should not become the Chief Minister: Tamil Nadu BJP
சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் […]
‘நீரா பானம்’ விற்பனை வாக்குறுதியை பறக்கவிட்ட திமுக: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk broke its promise to sell Neera drink
சென்னை: தென்னையில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக காற்றில் பறக்கவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் […]
விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல் | BJP says tvk leader Vijay is likely to join the NDA alliance
கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் […]
ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urge payment of Rs 1251 crore in arrears to rural employment scheme workers
சென்னை: ‘ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதியத்தை அரசு பெற்றுத் தரவேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய […]
நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது | Seeman Kadalamma Conference to be held in Nellai on Nov 21
சென்னை: நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. திருவையாறு தொகுதியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, ‘ஆதி […]
ரூ.90 கோடியில் தோழி விடுதி, கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | Chief Minister Stalin lays foundation stone Thozhi Hostel
சென்னை: தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் 12 புதிய தோழி விடுதிகள், ரூ.27.90 கோடியில் கோவை, திருச்சியில் அரசினர் கூர்நோக்கு இல்ல புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக […]
புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு | HC order to tn govt given time to set up Archaeological Monuments Commission
சென்னை: தமிழகத்தில் உள்ள பாரம்பரிய, தொல்லியல் சிறப்பு மிக்க கோயில்களை பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் […]
ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடக்கம்: 4.80 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளனர் | Teacher Eligibility exam starts tomorrow
சென்னை: பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். டெட் தேர்வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 […]
ஆணவக் கொலைகளை தடுக்க பரிந்துரை வழங்க நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை | Govt orders formation of commission headed by Justice Pasha to prevent honour killings
சென்னை: ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க, உயர் நீதிமன்ற முன்னாள் […]