கும்பகோணம்: கும்பகோணத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் துக்காம்பாளையம் தெரு, பழைய பேட்டை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]
Category: புதிய செய்தி
“2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோ” – கடம்பூர் ராஜூ கருத்து | SIR is a Hero of 2026 Assembly Election: Kadambur Raju Opinion
தூத்துக்குடி: “வரும் 2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோவாக இருக்கப் போகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, […]
திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு ஏற்படுத்த வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Pre Booking Swami Darshan Demand Case of Thiruchendur Temple: HC Issue Notice
மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு திட்டத்தை நிறைவேற்றக் கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர் நீதிமன்ற மதுரை […]
“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச்.ராஜா | H.Raja Challenge CM Stalin about Election Commission Rules
சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, […]
4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல்: தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் | Is there any delay in approving bills passed in the Legislative Assembly? – Explanation from the Governor’s Office
சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் […]
திண்டுக்கல் டாஸ்மாக் வருமானம் ரூ.1.15 கோடி நீதிமன்ற கணக்கில் சேர்ப்பு – இழப்பீடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி | Dindigul Tasmac Income Rs.1.15 Crore put on Madurai HC Account
மதுரை: அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால், அதற்கு ஈடாக திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் 20 நாட்கள் வருமானத்தில் ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டது. திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி உள்ளிட்ட […]
வானிலை முன்னறிவிப்பு: குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை வாய்ப்பு | Weather Forecast: Tomorrow Heavy Rain Chance at 4 Districts included Tirunelveli
சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (நவ.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் […]
“சினிமா புகழ் மூலம் மாய பிம்பம்…” – விஜய் மீது அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி தாக்கு | AIADMK Deputy General Secretary K.P. Munusamy slams vijay
கிருஷ்ணகிரி: “மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்துக் கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்” என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார், அதிமுக துணை பொதுச் செயலாளர் […]
“எஸ்ஐஆர்… ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி இது!” – கனிமொழி எம்.பி கருத்து | Kanimozhi MP Criticize about SIR Issue
தூத்துக்குடி: “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்ஐஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு […]
காஞ்சி – புத்தகரம் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக நடத்த ஐகோர்ட் உத்தரவு | High Court orders that Muthu Kolaki Amman temple procession can be held through Dalit colony
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் – புத்தகரம் அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரானது: மதிமுக தீர்மானம் | vaiko slams central govt over SIR issue
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல் என மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், […]
தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Marriage Function
சென்னை: கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி […]