ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(30), காளையார்கோவில் […]
Category: புதிய செய்தி
பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம் | Tamilisai angry speech at BJP protest
சென்னை: ‘தமிழகத்தில் பெண்கள் மீது கை வைத்தால் அவர்களுக்கு கைஇருக்காது’ என கோவை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை கல்லூரி மாணவி […]
பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகையா? – அரசின் பரிந்துரைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு | DMK alliance parties oppose government recommendations
சென்னை: ‘பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்று திமுககூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழகத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் […]
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு | BJP General Secretary petition to DGP
சென்னை: ‘நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று டிஜிபியிடம் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மனு […]
சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு: 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி | SI promotion based on marks
சென்னை: ‘சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கப்படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில், காவல் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு […]
வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு | Applications for the Anna Medal for Bravery
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் […]
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு முழு மதுவிலக்கு வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் | Thirumavalavan insists for complete Prohibition of alcohol in tn to prevent crimes against women
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு […]
தேசிய உணர்வை வலுப்படுத்தும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டினை கொண்டாடுவோம் – ஜி.கே. வாசன் | G.K. Vasan MP praised about Vande Mataram song
சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டினை கொண்டாடி தேசத்தைப் பாதுகாத்து, நாட்டை முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார். இது […]
தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய உத்தரவிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் | Anna Accountants Association Demand CM Stalin to Resolve Salary Discrepancies
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல் | Madurai MP Su.Venkatesan Criticize TN Govt about Sweepers Issue
மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், […]
திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன? | Attack DMK: TVK Vijay Strongly Come back after Karur Incident
கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட […]
அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம் | Why Ajith Kumar’s Custodial Death Chargesheet Delay?: CBI Investigation
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி […]