சென்னை: அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் […]
Category: புதிய செய்தி
வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin speech in all party meeting
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு (எஸ்ஐஆர்) திமுக மற்றும் […]
என்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் | Sengottaiyan says he will file case against his removal from ADMK
கோபி: “என்னை கட்சியிலிருந்து நீக்கியதால் நான் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன். என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற […]
‘கடந்த 6 மாதங்களாகவே கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார்’ – செங்கோட்டையன் நீக்கம்; இபிஎஸ் விளக்கம்! | EPS slams ops, ttv dhinakaran and sengottaiyan
சென்னை: “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் […]
பழனிசாமி செய்த துரோகமே அவரை வீழ்த்தும்: தினகரன் ஆவேசம் | TTV Dhinakaran slams EPS
மதுரை: பழனிசாமி செய்த துரோகமே அவரை வீழ்த்தும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்கபழனிசாமிக்கு தகுதி இல்லை. […]
‘எங்கள் கூட்டணியில் ரங்கசாமிக்கு இடமில்லை!’ – எதிர்க்கும் புதுச்சேரி இண்டியா கூட்டணி | Puducherry INDIA alliance opposing rangasamy
ஆளுநர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது வருத்தத்தில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு புதுச்சேரி பிராந்தியத்தின் […]
வைட்டமின் ‘ப’ பலமும் வியூகமும் | உள்குத்து உளவாளி | Politcal gossips
சொந்த படை பலம்… பக்கத்து வீட்டு பங்காளிகள் பலம்… இது எல்லாமும் இருந்தாலும் தேர்தலில் வெற்றிக்கு வைட்டமின் ‘ப’ பலம் அதி முக்கியம். அந்த பலத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, தேர்தல் ஆணைய […]
கலகம் செய்வோருக்கு கழகத்தில் இடமில்லை! – திமுக முத்திரையுடன் திருப்பிவிடும் இபிஎஸ் | EPS expells those who opposing him from ADMK
ஏற்கெனவே ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவுக்குள் மீண்டும் அரவணைக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட இபிஎஸ், செங்கோட்டையன் மீது கைவைத்தால் என்னாகுமோ என்றெல்லாம் யோசிக்காமல் துணிச்சலுடன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தனது ஒற்றைத் தலைமையின் […]
சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? – புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர் | Why TTV dont meet Sasikala
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விருப்பத்துக்கு மாறாக சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களையும் பிரிந்து சென்றவர்களையும் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், கட்சியை […]
‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ | Sellur Raju Explain about Action against Sengottaiyan
மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் […]
பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம் | MP Karti Chidambaram Opinion about AIADMK – BJP Alliance
மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி […]
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி. | Jothimani MP slams SIR initiative
கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் […]