சென்னை: பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க சபாநாயகரை வலியுறுத்தி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் […]
Category: புதிய செய்தி
சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம் | Udhayanidhi is proud for 1.40 lakh pattas have been issued in Chennai in the last one year alone
சென்னை: சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் […]
தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி | TN Assembly session begins: Condolence resolution on Karur Stampede incident passed
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் […]
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் | School Education Department instructs to students Celebrate Diwali safely
சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. […]
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை | 6 months prison for carrying firecrackers on train
சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிப் பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. […]
ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை | doctors perform feat by transplanting young mans left hand to his damaged right hand
சென்னை: ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ராஜீவ் […]
டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி | 2 hour interrogation of TR Baalu
சென்னை: அவதூறு வழக்கில் திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக […]
41 பேர் உயிரிழப்பு தொடர்பான விசாரணை: இறந்த சிறுவனின் தாய், பெண்ணின் கணவர் வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் | Mother of deceased boy, husband of woman present via video conference in karur stampede
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தின் வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் மற்றும் 40 வயது பெண்ணின் […]
விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு 16-ம் நாள் காரியம் செய்த தவெகவினர் | Tvk performed 16th day thing for the 41 people who died at Vijay campaign
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு […]
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – தீர்ப்பின் முழு விவரம் | Supreme court orders CBI probe on Karur Stampede case
புதுடெல்லி: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் […]
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல் | Wilson says SC verdict is interim
சென்னை: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு […]
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது | TN Assembly held today
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், பேரவைக் கூட்டத்தை […]