‘நீதி வெல்லும்’ – உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு! | CBI Investigation Order: TVK Vijay Opinion

சென்னை: கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதைப் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல், ‘நீதி வெல்லும்’ என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கருத்து […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் அக்.17 வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு | Tamil Nadu Legislative Assembly session to be held from tomorrow to October 17 Speaker Appavu

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அலுவல் […]

தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Tamil Nadu have Heavy Rain Chances From Tomorrow

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென் […]

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான் | Karur Case Investigation Turned CBI; Disrespect for TN Police: Seema Opinion

சென்னை: கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் […]

நெல் கொள்முதலை விரைவு படுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு: விவசாயிகள் சங்கம் – இ.கம்யூ. கூட்டறிக்கை | Communist Party of India Urges Govt to Form Committee for Swift Paddy Procurement

சென்னை: அரசு நெல் கொள்முதலை விரைவு படுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது. […]

தலைவர்கள் பெயரில் திருத்தம் செய்வது சரியாக இருக்காது: பாமக பொருளாளர் கருத்து | Anbumani Supporter Thilagabama Opinion about GD Naidu Bridge Name

சிவகாசி: தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவு […]

கரூர் துயரம்; சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் – அன்புமணி நம்பிக்கை | Karur tragedy CBI probe will reveal truth Anbumani hopes

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலான சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

தவெகவை முடக்க திமுக முயற்சி; விரைவில் உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா | Aadhav Arjuna says DMK trying to cripple TVK

புதுடெல்லி: தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூரில் 41 […]

குமரி திமுகவில் மல்லுகட்டு – கோதாவில் இறங்கிய மகேஷ், சுரேஷ் ராஜன் | Clash in Kanyakumari DMK

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் பெற முதல்வர் […]

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி பெறுவதற்கு அக்.18 வரை விண்ணப்பிக்கலாம் | Vocational training with incentives in govt transport corporations

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஊக்​கத் தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்​ப​யிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களின் விழுப்​புரம், கும்​பகோணம், மதுரை, […]

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தவெக வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders CBI probe in Karur TVK stampede case

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய […]

4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு | Ministers hand over 54 kg of gold from 4 temples to State Bank of India

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில் உட்பட 4 கோயில்​களின் 53.386 கிலோ மதிப்​பிலான பயன்​பாட்​டில் இல்​லாத தங்​கத்​தை, மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் பாரத ஸ்டேட் வங்​கி​யில், அமைச்​சர்​கள் […]